காவலரைத் தாக்கிய நாம் தமிழர் தொண்டர் அடையாளம் தெரிந்தது! கண்டறிய உதவுமாறு வேண்டுகோள்!

nam thamizar attacker - 2026

சென்னை: ஐபிஎல்., போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நாம் தமிழர் உள்ளிட்ட இயக்கங்கள் நடத்திய போராட்டத்தின் போது, காவலர் இருவருக்கு சரமாரியாக அடி உதை விழுந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர், கடும் கொலைவெறியுடன் காவலர் ஒருவரை குத்துகுத்து என்று குத்தித் தாக்கினார்.

இது குறித்த வீடியோ பதிவுகள் உடனே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதை வைத்தே நடிகர் ரஜினி காந்த், காவலர்களைத் தாக்குவது வன்முறையின் உச்சக் கட்டம் என்று கண்டித்தார்.

இந்நிலையில், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நாம் தமிழர் கட்சியினர் இல்லை என்று சீமான் கூறினார். ஆனால், சம்பவம் நடந்த முதல் நாளில், காவலர் ஒருவர் சீமானைத் தாக்கியதால் கோபம் அடைந்த ஒரு தொண்டரின் எதிர்வினை என்று நாம் தமிழர் கட்சியினரே கூறியிருந்தனர்.

இந்நிலையில், காவல் துறையினர் இந்த நிகழ்வில் சம்பந்தப் பட்ட நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். மேலும், இவர் பற்றிய தகவல் அறிந்தால் உடனே காவல் துறையிடம் தெரிவிக்குமாறு கூறி ஒரு எண்ணையும் அளித்துள்ளனர்.

மோகன் தாஸ், டி1, திருவல்லிக்கேனி காவல் நிலையம், செல் எண்: 98402 91208

என்ற தொலைபேசி எண்ணையும் கொடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories