December 6, 2025, 2:26 AM
26 C
Chennai

நடிகர் விஷாலின் சகோதரர் மர்ம மரணம்; இரும்புத்திரை வெளியாகும் முன் சோகம்!

vishal i will continue to - 2025

தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் கோபால் ரெட்டியின் மகன் பார்கவ் ரெட்டி (வயது 47) தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் நடிகர் விஷாலின் சகோதரர் முறை உறவினர்.

சென்னையில் வசித்து வந்தார் பார்கவ் ரெட்டி. இவர் பார்கவ் ஆர்ட் ப்ரொடக்‌ஷன் நிறுவன அதிபர். சன்னாரெட்டி பார்கவ் ரெட்டி என்று அறியப்பட்ட இவர், திங்கள்கிழமை நேற்று தனது கோழிப்பண்ணை பணியாளருடன் பேசுவதற்காக வாகாடு மண்டலில் உள்ள பம்பாலி கடற்கரைப் பகுதிக்கு வந்துள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இன்று காலை அவரது சடலம் கடற்கரைப் பகுதியில் கிடந்துள்ளது.

அவரது மரணத்துக்குக் காரணம் என்ன என்பது தெரியவில்லை என்று போலீஸார் கூறியுள்ளனர். இந்த மர்ம மரணம் குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர் போலீஸார்.

bhargavReddy - 2025
தெலுகு திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.கோபால் ரெட்டியின் மகன் பார்கவ் ரெட்டி

எஸ். கோபால ரெட்டி, 80களில் பல ஹிட் படங்களை தயாரித்தவர். என்.பாலகிருஷ்ணாவுடன் இணைந்து பல படங்களைத் தயாரித்தவர். கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் ஹிட் ஆன படங்கள் பல. மகன் பார்கவ் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல படங்களைத் தாரித்திருந்தாலும், கடந்த 2008ல் கோபால ரெட்டி காலமான பின்னர், இந் நிறுவனம் படங்கள் எதையும் தயாரிக்கவில்லை.

இந்நிலையில், நடிகர் விஷால் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை ‘இருப்புத்திரை’ ரிலீஸாகிறது. இன்று மர்மமான முறையில் உயிரிழந்த பார்கவ் ரெட்டி, நடிகர் விஷாலின் சகோதரர் முறையினர். இதனால், விஷாலின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பார்கவ் ரெட்டி மரணம் குறித்து விஷால் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில் ‘ பார்கவ், உன் வாழ்வு அதற்குள் முடிந்து விட்டதா. இருக்கவே முடியாது. நான் என் சொந்த சகோதரனை இழந்து விட்டேன். என்னால் இந்த இழப்பை ஈடு செய்யவே முடியாது. உன்னை தொலைத்து விட்டேன். நான் குழப்பத்தில் இருக்கிறேன். நீ ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தாய். உனக்கு என்ன பிரச்னை இருந்தாலும் என்னிடம் கூறியிருக்கலாமே. அதை தீர்த்திருப்போமே. நான் அழுது கொண்டிருக்கிறேன்… என்று டிவிட்டர் பதிவில் ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார்.

 

பார்கவ் ரெட்டியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விஷால் அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories