மாணவிகளை தவறுக்கு அழைத்த கோவை தனியார் விடுதி காப்பாளர் புனிதாவுக்கு ஆக.14 வரை காவல்

punitha kovai2 - 2026

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கோவை விடுதி வார்டன் புனிதா கோவை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார், அவரை ஆக.14 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவையில் கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில், தனியார் விடுதி உரிமையாளர் மற்றும் காப்பாளர் புனிதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் தலைமறைவான விடுதி உரிமையாளர், நெல்லை மாவட்டத்தில் நீதிமன்றத்தில் சரண் அடைய இருந்த நிலையில், கிணற்றில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.  இந்நிலையில், விடுதிக் காப்பாளர் புனிதா தலைமறைவானார். அவரை போலீசார் வலைவீசித் தேடி வந்தனர்.

punitha kovai - 2026

இந்நிலையில், இன்று கோவை நீதிமன்றத்தில் புனிதா சரணடைந்தார். விசாரணைக்கு பின்னர் அவரை ஆக.14 வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே நீதிமன்ற வளாகம் அருகே புனிதாவை கண்டித்து மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது புனிதாவை அவர்கள் தாக்கவும் முயன்றனர்.  ஆனால் அவருடன் பாதுகாப்புக்கு வந்த போலீஸார் அவர்களைத் தடுத்து, பாதுகாப்புடன் புனிதாவைக் கொண்டு சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories