பெண் ஆட்சியர் மேற்கொண்ட சாகசம்: 115 அடி உயர நீர்த்தொட்டியில் ஏறி ஆய்வு!

Published:

nellai collector shilpa sathish2 - 2026

நெல்லை: நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா சதீஷ் மேற்கொண்ட செயல் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

தூத்துக்குடி கலவரத்துக்குப் பின்னர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பொறுப்பெற்றவர் ஷில்பா சதீஷ். இவர் மாவட்டத்தின் பல இடங்கலில் அடிக்கடி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு நிர்வாகப் பணிகளை முடுக்கி விட்டு வருகிறார். அண்மையில் தென்காசி, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை, மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

nellai collector shilpa sathish1 - 2026

இந்நிலையில், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கூனியூரில் 115அடி உயர நீர் தேக்கத் தொட்டி மீது ஏறி  ஆட்சியர் ஷில்பா சதீஷ் ஆய்வு செய்ததைக் கண்டு பலரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். அவர் ஏணிப்படிகளில் ஏறும் படமும், மேல்நிலை நீர்த் தொட்டியில் ஆய்வு செய்யும் படமும் இப்போது வைரலாகி வருகிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img