பெண் ஆட்சியர் மேற்கொண்ட சாகசம்: 115 அடி உயர நீர்த்தொட்டியில் ஏறி ஆய்வு!

nellai collector shilpa sathish2 - 2026

நெல்லை: நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா சதீஷ் மேற்கொண்ட செயல் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

தூத்துக்குடி கலவரத்துக்குப் பின்னர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பொறுப்பெற்றவர் ஷில்பா சதீஷ். இவர் மாவட்டத்தின் பல இடங்கலில் அடிக்கடி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு நிர்வாகப் பணிகளை முடுக்கி விட்டு வருகிறார். அண்மையில் தென்காசி, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை, மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

nellai collector shilpa sathish1 - 2026

இந்நிலையில், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கூனியூரில் 115அடி உயர நீர் தேக்கத் தொட்டி மீது ஏறி  ஆட்சியர் ஷில்பா சதீஷ் ஆய்வு செய்ததைக் கண்டு பலரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். அவர் ஏணிப்படிகளில் ஏறும் படமும், மேல்நிலை நீர்த் தொட்டியில் ஆய்வு செய்யும் படமும் இப்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories