Tag: நெல்லை ஆட்சியர்
பெண் ஆட்சியர் மேற்கொண்ட சாகசம்: 115 அடி உயர நீர்த்தொட்டியில் ஏறி ஆய்வு!
நெல்லை: நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா சதீஷ் மேற்கொண்ட செயல் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.தூத்துக்குடி கலவரத்துக்குப் பின்னர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பொறுப்பெற்றவர் ஷில்பா சதீஷ்....
’நீட்’டால் கிடைத்த மருத்துவ ‘சீட்’! துப்புரவு தொழிலாளி மகனைப் பாராட்டிய ஆட்சியர்!
திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி துப்புரவு தொழிலாளியின் மகனுக்கு அரசு மருத்துவக் கல்லுாரியில் பயில வாய்ப்பு கிடைத்ததற்கு மாவட்ட ஆட்சியர் அழைத்து பாராட்டினார்.திருநெல்வேலி பேட்டை சர்தார்புரத்தை சேர்ந்தவர் பாஸ்கர்....
சங்கரன்கோவில் ஆடி தபசு; ஜூலை 27 அன்று விடுமுறை
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயில் ஆடித்தபசு திருவிழா மிகவும் புகழ்பெற்ற ஒன்று. இங்கே நடைபெறும் ஆடித்தபசு விழாவைக் காண, திருநெல்வேலி...
புதிய ஆட்சியர் குற்றாலத்தில் ஆய்வு நடத்த வேண்டும்!
நெல்லையின் புதிய ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஷில்பா பிரபாகர் சதீஷ், குற்றாலத்தில் ஆய்வு நடத்தி, குற்றாலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது,.

