சபரிமலை பெண்கள் நுழைந்த விவகாரம்: இந்து அமைப்பு ஆர்ப்பாட்ட அழைப்பு!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

sabarimala women entered - 2026

சபரிமலையில் ஐயப்பனின் பிரம்மச்சாரியத்தை கெடுக்கும் வகையில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த துர்கா என்ற 40 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் சில பெண்களை சபரிமலையில் திருட்டுத்தனமாக தரிசனம் செய்ய வைத்துள்ளனர்.

சபரிமலை பாரம்பரியத்தை சீர்குலைக்கும் வகையில் உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்களின் மனதையும் வேதனையடைய செய்துள்ளது. எனவே, கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டித்து பாரத் இந்து முன்னணி சார்பில் சென்னை புரசைவாக்கம் டவுட்டன் சிக்னல் அருகே இன்று பகல் 2 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது… என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

Related articles

Recent articles

spot_img