December 7, 2025, 1:40 AM
25.6 C
Chennai

செங்கோட்டையில் ராணுவ வீரர்களுக்கான வீரவணக்கம் போஸ்டர் கிழிப்பு! எஸ்டிபிஐ காரணமா?

sengottai posters - 2025

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாதியால் நிகழ்த்தப் பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்ததற்கு அஞ்சலி செலுத்தியும் வீரவணக்கம் என்று மரியாதை தெரிவித்தும் போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருந்தன.

இந்து அமைப்புகள் சார்பில் ஒட்டப் பட்டிருந்த இந்த சுவரொட்டிகள் நேற்று இரவு கிழிக்கப் பட்டுள்ளன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இந்து அமைப்பினர் புகார் கூறிய போது, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம் காஷ்மிரில் பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நம் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக செங்கோட்டையில் வீரவணக்க சுவரொட்டிகள் இந்து அமைப்புகள் சார்பாக ஒட்டப்பட்டன.

செங்கோட்டையில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியான பம்பு ஹவுஸ் ரோட்டில் ஒட்டப்பட்டிருந்த வீரவணக்க சுவரொட்டியை சில சமுக வீரோதிகள் கிழித்துள்ளனர்!

இது போன்ற செயல்கள், பயங்கரவாதிகளை பாக்கிஸ்தானில் மட்டும் தேடாமல் உள்நாட்டிலும் தேடினால் நல்லது என்று சிந்திக்கத் தோன்றுகிறது. மேலும் இன்று எஸ்டிபிஐ கொடி ஏற்றப்படுவதால் வீரவணக்க சுவரொட்டி அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறார்கள். அதனால்தான் இதைக் கிழித்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

அந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ள கொடிகள் அனைத்துமே அந்தப் பகுதிக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் வைத்துள்ளனர்! இந்த நிகழ்வுகளை வழக்கம்போல் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்தால், பாரதிய ஜனதா கட்சி பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்! என்று கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories