செங்கோட்டையில் ராணுவ வீரர்களுக்கான வீரவணக்கம் போஸ்டர் கிழிப்பு! எஸ்டிபிஐ காரணமா?

sengottai posters - 2026

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாதியால் நிகழ்த்தப் பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்ததற்கு அஞ்சலி செலுத்தியும் வீரவணக்கம் என்று மரியாதை தெரிவித்தும் போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருந்தன.

இந்து அமைப்புகள் சார்பில் ஒட்டப் பட்டிருந்த இந்த சுவரொட்டிகள் நேற்று இரவு கிழிக்கப் பட்டுள்ளன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இந்து அமைப்பினர் புகார் கூறிய போது, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம் காஷ்மிரில் பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நம் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக செங்கோட்டையில் வீரவணக்க சுவரொட்டிகள் இந்து அமைப்புகள் சார்பாக ஒட்டப்பட்டன.

செங்கோட்டையில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியான பம்பு ஹவுஸ் ரோட்டில் ஒட்டப்பட்டிருந்த வீரவணக்க சுவரொட்டியை சில சமுக வீரோதிகள் கிழித்துள்ளனர்!

இது போன்ற செயல்கள், பயங்கரவாதிகளை பாக்கிஸ்தானில் மட்டும் தேடாமல் உள்நாட்டிலும் தேடினால் நல்லது என்று சிந்திக்கத் தோன்றுகிறது. மேலும் இன்று எஸ்டிபிஐ கொடி ஏற்றப்படுவதால் வீரவணக்க சுவரொட்டி அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறார்கள். அதனால்தான் இதைக் கிழித்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

ALSO READ:  நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

அந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ள கொடிகள் அனைத்துமே அந்தப் பகுதிக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் வைத்துள்ளனர்! இந்த நிகழ்வுகளை வழக்கம்போல் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்தால், பாரதிய ஜனதா கட்சி பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்! என்று கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories