தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!

tamil nadu secretariat tamil nadu assembly - 2026

பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் 201 கலை வித்தகர்களுக்கு கலைமாமணி
விருது வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

2011 ம் ஆண்டு முதல் 2018 வரையிலான கலைமாமணி விருதுக்கு தேர்வு
செய்யப்பட்டவர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இயல்பிரிவு

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், திருப்பூர் கிருஷ்ணன்,
புலவர் புலமைப்பித்தன், கவிஞர் சுப்பு ஆறுமுகம் , எழுத்தாளர் சிவசங்கரி ஆகியோருக்கு பாரதி விருது ,

இசை பிரிவு

எஸ்.ஜானகி, பாம்பே சகோதரிகள் லலிதா, சரோஜா, டி.வி. கோபாலகிருஷ்ணன்,
சசிரேகா,மாலதிஉன்னி மேனன் ஆகியோருக்கு எம்.எஸ் சுப்புலட்சுமி விருது

பரதநாட்டியம் பிரிவு

வைஜெயந்திமாலாபாலி , சி.வி.சந்திரசேகர் வி.பி.தனஞ்செயன் ஆகியோருக்கு
பாலசரஸ்வதி விருது வழங்கப்பட உள்ளது .

லேனா தமிழ்வாணன், வாசுகி கண்ணதாசன்,  ஆகியோருக்கு கலைமாமணி விருதும்
வழங்கப்படுகிறது.

நடிகர்கள்

2017-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது  விஜய் சேதுபதிக்கு வழங்கப்படுகிறது.
மேலும் நடிகர்கள் கார்த்தி, பிரசன்னா,  பொன்வண்ணன், பிரபு தேவா, சரவணன், ராஜசேகர்,ஆர்.ராஜிவ், பாண்டு, ஆர்.பாண்டியராஜன், சசிகுமார், சித்ராலட்சுமணன் , ஸ்ரீகாந்த்

ALSO READ:  அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

நகைச்சுவை  நடிகர்கள் சந்தானம், சூரி , எம்.எஸ் பாஸ்கர்,  தம்பிராமயைா, சிங்கமுத்து,

பாடகர்கள்

கானாபாலா, கானா உலகநாதன்,

நிகழ்ச்சி தொகுப்பாளர் சுதா,

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, விஜய் ஆண்டனி,

நாட்டுப்புற கலைஞர்கள் பரவைமுனியம்மா,  வேல்முருகன்,

இயக்குனர்கள்

இயக்குனர் ஹரி, டி.பி.,கஜேந்திரன், சுரேஷ்கிருஷ்ணா,பவித்ரன்

நடிகைகள்:

பிரியாமணி, குட்டிபத்மினி, நளினி, குமாரி காஞ்சனா தேவி,பழம் பெரும் நடிகை பி.ஆர்.  வரலட்சுமி,சாரதா, ராஜஸ்ரீ புலியூர் சரோஜா, நிர்மலா பெரியசாமி,பரதநாட்டிய கலைலுர் பிரியா முரளி,

சின்னத்திரை நடிகர்சிவன்  சீனிவாசன்,உட்பட 201 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளது.

விருதுகளுடன் தலா ஒரு லட்சம் ரூபாய் காசோலையுடன் சான்றிதழ் வழங்கப்படும்.

முழுமையான பட்டியலைப் பார்க்க... List – Kalaimamani awards -28.02.2019

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories