கன்னியாகுமரி துறைமுகம் திட்டத்துக்கான சிறப்பு நோக்க நிறுவன துவக்கம்!

pon radhakrishnan - 2026

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…

தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி, சேவாபாரதி, சேவாலயா இணைந்து நடத்தும் காணி பழங்குடி மக்களுக்கான ஒருங்கிணைந்த பழங்குடியினர் வளர்ச்சி திட்டம் துவக்க விழா காலை 9 மணிக்கு கொல்லன் விலை தக்கலை பார்த்தசாரதி கோவில் வளாகத்தில் உள்ள பாஞ்சஜன்யம் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது

இதில் ரூபாய் 5.59 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி மூலம் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட உள்ளது

நரேந்திர மோடி அவர்களால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 3000 ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் துவக்க விழா நாளை காலை 10 மணி அளவில் நாகர்கோவில் சுமங்கலி திருமண மண்டபத்தில் வைத்து பொன்ராதாகிருஷ்ணன் பொற்கரங்களால் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது

தாம்பரம் திருநெல்வேலி அந்தியோதயா விரைவு ரயில் நாளை மாலை 3 மணிக்கு நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களால் கொடியசைத்து துவக்கப்பட உள்ளது

கன்னியாகுமரி துறைமுகம் திட்டத்துக்கான சிறப்பு நோக்க நிறுவன துவக்க விழா நாளை மாலை 4 மணிக்கு நாகர்கோவில் ஸ்ரீ லட்சுமி மஹால் திருமண மண்டபத்தில் வைத்து மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து கப்பல்துறை கங்கா புனரமைப்பு அமைச்சர் நிதின் கட்கரி அவர்களால் காணொளிக் காட்சி மூலம் துவக்கப்பட உள்ளது

இந்நிகழ்ச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் துறைமுக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories