December 5, 2025, 3:46 PM
27.9 C
Chennai

கன்னியாகுமரி துறைமுகம் திட்டத்துக்கான சிறப்பு நோக்க நிறுவன துவக்கம்!

pon radhakrishnan - 2025

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…

தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி, சேவாபாரதி, சேவாலயா இணைந்து நடத்தும் காணி பழங்குடி மக்களுக்கான ஒருங்கிணைந்த பழங்குடியினர் வளர்ச்சி திட்டம் துவக்க விழா காலை 9 மணிக்கு கொல்லன் விலை தக்கலை பார்த்தசாரதி கோவில் வளாகத்தில் உள்ள பாஞ்சஜன்யம் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது

இதில் ரூபாய் 5.59 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி மூலம் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட உள்ளது

நரேந்திர மோடி அவர்களால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 3000 ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் துவக்க விழா நாளை காலை 10 மணி அளவில் நாகர்கோவில் சுமங்கலி திருமண மண்டபத்தில் வைத்து பொன்ராதாகிருஷ்ணன் பொற்கரங்களால் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது

தாம்பரம் திருநெல்வேலி அந்தியோதயா விரைவு ரயில் நாளை மாலை 3 மணிக்கு நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களால் கொடியசைத்து துவக்கப்பட உள்ளது

கன்னியாகுமரி துறைமுகம் திட்டத்துக்கான சிறப்பு நோக்க நிறுவன துவக்க விழா நாளை மாலை 4 மணிக்கு நாகர்கோவில் ஸ்ரீ லட்சுமி மஹால் திருமண மண்டபத்தில் வைத்து மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து கப்பல்துறை கங்கா புனரமைப்பு அமைச்சர் நிதின் கட்கரி அவர்களால் காணொளிக் காட்சி மூலம் துவக்கப்பட உள்ளது

இந்நிகழ்ச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் துறைமுக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories