பாலாகோட்டில் தாக்குதல் நடத்தும் முன்… 300 ஆக்டிவ் மொபைல் போன் சிக்னல் அங்கே இருந்தன!

pakistan terror funding3 - 2026

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாமில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக அங்கே பலர் இருந்ததை என் டி ஆர் ஓ உறுதி செய்திருக்கிறது

கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பாலாகோட் பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுகளை வீசி தாக்கின

அந்த நேரத்தில் அங்கு 300 மொபைல் போன்கள் உயிர்ப்புடன் இருந்ததாக கூறப்படுகிறது.  திங்கள் கிழமை இன்று தகவல் வெளியிட்ட என் டி ஆர் ஓ – நேஷனல் டெக்னிக்கல் ரிசர்ச் ஆர்கனைசேஷன் தெரிவித்தபோது இந்திய விமானப்படை விமானங்கள் அந்த முகாமை தாக்குவதற்கு முன்னதாக அங்கே நபர்கள் இருந்ததை உறுதி செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டது

இது பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ளது, பிப்ரவரி 26ஆம் தேதி 12 மிராஜ் 2000 வகை ஜெட் விமானங்கள் மூலம் அங்கே குண்டுகள் வீசப்பட்டன

ஆயிரம் கிலோ வெடி மருந்துகள் அந்த முகாம்கள் மீது வீசப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது

இந்த தாக்குதலில் தொழில்நுட்பரீதியான விவரங்கள் ஒவ்வொன்றாக தெரிய வந்துள்ளது. தற்போது வெளியான தகவலின் படி 300 மொபைல் போன்கள் அந்த நேரத்தில் உச்சபட்ச சிக்னல் உடன் ஆக்டிவாக இருந்தது, தாக்குதல் தொடுக்க படுவதற்கு முன்னர் வரை கூட!

மேலும் தொலைபேசி சிக்னல்கள்க்கான கருவியும் அங்கே இருந்துள்ளது அது இந்திய விமானப்படை விமானங்களின் தாக்குதலில் சீர்குலைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட நபர்கள் குறித்து குறிப்பான தகவல்கள் இல்லை எனினும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது மட்டும் தெளிவாக தெரியவருகிறது!

இன்று கோயமுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விமானப்படை தலைவர் பி எஸ்  தனோவா கூறியபோது, முகாமை அழிப்பது மட்டும் தான் இந்திய விமானப்படையின் பணியே தவிர எத்தனை பேர் உயிர் இழந்தார்கள் என்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது! அதை அரசு விரைவில் வெளிப்படுத்தும்” என்று கூறியுள்ளார்!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories