December 5, 2025, 5:19 PM
27.9 C
Chennai

பாலாகோட்டில் தாக்குதல் நடத்தும் முன்… 300 ஆக்டிவ் மொபைல் போன் சிக்னல் அங்கே இருந்தன!

pakistan terror funding3 - 2025

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாமில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக அங்கே பலர் இருந்ததை என் டி ஆர் ஓ உறுதி செய்திருக்கிறது

கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பாலாகோட் பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுகளை வீசி தாக்கின

அந்த நேரத்தில் அங்கு 300 மொபைல் போன்கள் உயிர்ப்புடன் இருந்ததாக கூறப்படுகிறது.  திங்கள் கிழமை இன்று தகவல் வெளியிட்ட என் டி ஆர் ஓ – நேஷனல் டெக்னிக்கல் ரிசர்ச் ஆர்கனைசேஷன் தெரிவித்தபோது இந்திய விமானப்படை விமானங்கள் அந்த முகாமை தாக்குவதற்கு முன்னதாக அங்கே நபர்கள் இருந்ததை உறுதி செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டது

இது பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ளது, பிப்ரவரி 26ஆம் தேதி 12 மிராஜ் 2000 வகை ஜெட் விமானங்கள் மூலம் அங்கே குண்டுகள் வீசப்பட்டன

ஆயிரம் கிலோ வெடி மருந்துகள் அந்த முகாம்கள் மீது வீசப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது

இந்த தாக்குதலில் தொழில்நுட்பரீதியான விவரங்கள் ஒவ்வொன்றாக தெரிய வந்துள்ளது. தற்போது வெளியான தகவலின் படி 300 மொபைல் போன்கள் அந்த நேரத்தில் உச்சபட்ச சிக்னல் உடன் ஆக்டிவாக இருந்தது, தாக்குதல் தொடுக்க படுவதற்கு முன்னர் வரை கூட!

மேலும் தொலைபேசி சிக்னல்கள்க்கான கருவியும் அங்கே இருந்துள்ளது அது இந்திய விமானப்படை விமானங்களின் தாக்குதலில் சீர்குலைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட நபர்கள் குறித்து குறிப்பான தகவல்கள் இல்லை எனினும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது மட்டும் தெளிவாக தெரியவருகிறது!

இன்று கோயமுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விமானப்படை தலைவர் பி எஸ்  தனோவா கூறியபோது, முகாமை அழிப்பது மட்டும் தான் இந்திய விமானப்படையின் பணியே தவிர எத்தனை பேர் உயிர் இழந்தார்கள் என்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது! அதை அரசு விரைவில் வெளிப்படுத்தும்” என்று கூறியுள்ளார்!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories