பாலாகோட்டில் தாக்குதல் நடத்தும் முன்… 300 ஆக்டிவ் மொபைல் போன் சிக்னல் அங்கே இருந்தன!

pakistan terror funding3 - 2026

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாமில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக அங்கே பலர் இருந்ததை என் டி ஆர் ஓ உறுதி செய்திருக்கிறது

கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பாலாகோட் பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுகளை வீசி தாக்கின

அந்த நேரத்தில் அங்கு 300 மொபைல் போன்கள் உயிர்ப்புடன் இருந்ததாக கூறப்படுகிறது.  திங்கள் கிழமை இன்று தகவல் வெளியிட்ட என் டி ஆர் ஓ – நேஷனல் டெக்னிக்கல் ரிசர்ச் ஆர்கனைசேஷன் தெரிவித்தபோது இந்திய விமானப்படை விமானங்கள் அந்த முகாமை தாக்குவதற்கு முன்னதாக அங்கே நபர்கள் இருந்ததை உறுதி செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டது

இது பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ளது, பிப்ரவரி 26ஆம் தேதி 12 மிராஜ் 2000 வகை ஜெட் விமானங்கள் மூலம் அங்கே குண்டுகள் வீசப்பட்டன

ஆயிரம் கிலோ வெடி மருந்துகள் அந்த முகாம்கள் மீது வீசப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது

ALSO READ:  விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

இந்த தாக்குதலில் தொழில்நுட்பரீதியான விவரங்கள் ஒவ்வொன்றாக தெரிய வந்துள்ளது. தற்போது வெளியான தகவலின் படி 300 மொபைல் போன்கள் அந்த நேரத்தில் உச்சபட்ச சிக்னல் உடன் ஆக்டிவாக இருந்தது, தாக்குதல் தொடுக்க படுவதற்கு முன்னர் வரை கூட!

மேலும் தொலைபேசி சிக்னல்கள்க்கான கருவியும் அங்கே இருந்துள்ளது அது இந்திய விமானப்படை விமானங்களின் தாக்குதலில் சீர்குலைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட நபர்கள் குறித்து குறிப்பான தகவல்கள் இல்லை எனினும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது மட்டும் தெளிவாக தெரியவருகிறது!

இன்று கோயமுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விமானப்படை தலைவர் பி எஸ்  தனோவா கூறியபோது, முகாமை அழிப்பது மட்டும் தான் இந்திய விமானப்படையின் பணியே தவிர எத்தனை பேர் உயிர் இழந்தார்கள் என்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது! அதை அரசு விரைவில் வெளிப்படுத்தும்” என்று கூறியுள்ளார்!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories