திர்நாறு பூசுறது தப்புன்னா… எதுக்கு அத பூசுனவங்ககிட்டே வோட்டு கேட்டு வர்றீங்க கனிமொழி!?

kanimoshi karuna - 2026

திமுக., தலைவர் கருணாநிதி உடல் நலம் குன்றி, உடல் இயக்கம் சரியில்லாமல், தன்னுணர்வும் இல்லாமல் சக்கர நாற்காலியில் சுற்றி வந்தபோது, அவரது உதவியாளர் நித்யானந்தம் கருணாநிதிக்கு மந்திரித்த திருநீறு பூசி விட்டதாகவும், அதை உடனே கருணாநிதி அழித்ததாகவும் கனிமொழி கூறிய வீடியோ பதிவு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை வைத்து அவருக்கு பல கேள்விகளை முன்வைக்கின்றனர் சமூகத் தளங்களில்! திருச்செந்தூர் முருகன் கோவில் செல்லும் பக்தர்கள், திருச்செந்தூர் இலை விபூதியை வாங்காமல் வருவதில்லை. திருநீறாகிய விபூதிக்கு தூத்துக்குடி தொகுதி மக்கள் பெரும் மதிப்பையும் மரியாதையையும் அளிப்பர். இத்தகைய தொகுதியில் போட்டியிடும் கனிமொழி, திருநீறு பூசுவதை விமர்சித்தும் கேவலப் படுத்தியும் பேசுவதை விமர்சித்து, இத்தகையவருக்கா ஆன்மிக இந்துக்களின் ஓட்டு என்று கேள்வி எழுப்புகின்றனர்.

தலிவரு உடல் நல்மில்லாம இருந்தபோது… சிலநேரம் தலைவருக்கு நல்லா ஆகணும்னு, உதவியாளர் நித்யா (னந்தன்)…  தலைவர் நெற்றியில் திருநீரு வைத்துவிடுவார். உடனே தலைவரின் கை  மட்டும் மேலெழுந்து திருநீரை அழித்துவிடும். உடனே நித்யா… “எது தெரியுதோ இல்லையோ… இதை மட்டும் கரக்ட்டா செஞ்சுடுவார்” ன்னுவார். நான்… “நல்லா இருந்திருந்தா, உங்கள அடிச்சிருப்பார்…” ன்னு சொல்லுவேன் : கனிமொழி, திமுக

இந்த டுபாக்கூர் நாத்திகமெல்லாம் இருக்கட்டும், உங்க அப்பாவோட மஞ்ச சால்வைக்கு மேட்ச்சாகுறமேரி… பொருத்தமா ஒருகதைய சொல்லும்மா. நீங்க வாசிங்கண்ணே… நா தூங்கணும் !!! – என்று  சக்தி வெங்கடேசன் என்பவர் கருத்திட்டிருக்கிறார்.

ALSO READ:  இக்கணம் - தேவை சிக்கனம்!

கட்டுமரத்துக்கு குணமாக விபூதி வைத்ததே தவறு, அதை சுய நினைவு இல்லா நிலையிலும் அழித்ததாக கூறி பெருமை அடையும் கனிமொழிக்கு உங்க ஓட்டா? தூத்துக்குடி மக்களே மற்ற இடங்களில் வாழும் எங்களுக்கு இவளை தோற்கடிக்க வாய்ப்பில்லை! நீங்க பயன் படுத்திக்கொள்ளவும்

  • என்று தனது டிவிட்டர் பதிவில் எஸ்.பரந்தாமன் என்பவர் கருத்துப் பதிவிட்டுள்ளார். இன்னும் பலர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, கனிமொழிக்கு எதிராகக் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

1 COMMENT

  1. நாத்திகத்தை பரப்புரை செய்யும் கனிமொழியின் அபத்தமான video .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories