February 22, 2026, 3:01 PM
30.4 C
Chennai

நான் குற்றப் பரம்பரை என்று குறிப்பிட்டது திமுக., ஊழல் குடும்பத்தையே! தமிழிசை விளக்கம்!

tamilisai soundarrajan 1 - 2026

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக., வேட்பாளராகப் போட்டியிடும் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக.,வினர் தன் மீது சுமத்திய அவதூறுகளை எதிர்கொள்ள, நான் கற்ற பரம்பரையைச் சேர்ந்தவர்; குற்ற பரம்பரையைச் சேர்ந்தவர் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இது இணையத்தில் வைரலாகப் பரவியது.

வேட்புமனு பரிசீலனை நாளான நேற்று தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் கனிமொழி ஆகியோரின் மனுக்கள் பரிசீலனைக்கு ஏற்பதில் தாமதம் ஏற்பட்டது.

இருவரது வேட்பு மனுக்களிலும் படிவங்கள் சரியாக நிரப்பப் படாமை, சில விவரங்கள் குறிப்பிடப் படாமை ஆகியவற்றால் குழப்பம் நிலவியது. தமிழிசையின் மனு மீது கேள்விகளை எழுப்பிய திமுக., வழக்கறிஞர்கள், அவர் மீது அவதூறுகளை பரப்பத் தொடங்கினர்!

அப்போது, தமிழிசை சௌந்தரராஜன் டிவிட்டர் பதிவில், நான் குற்ற பரம்பரையைச் சார்ந்தவர் இல்லை, கற்ற பரம்பரை! என்று குறிப்பிட்டிருந்தார்!

ஆனால், இந்த குற்ற பரம்பரை என்ற வார்த்தையை திமுக.,வினர் மேலும் அவதூறு கிளப்பும் வகையில், சாதி ரீதியாக பிளவினை ஏற்படுத்தும் விதத்தில் கருத்துகளைப் பரப்பத் தொடங்கினர். குற்றப் பரம்பரை என்ற சொல்லை வைத்து ஒரு தரப்பு மக்களை இழிவுபடுத்துவதாக கருத்துகளைப் பரப்பினர். அதனை திமுக.,வின் ஊடகங்கள் எடுத்துக் கொண்டு, விவாதம் நடத்தும் அளவுக்குச் சென்றது.

இது குறித்து விவரம் அறிந்ததும், தான் குற்ற பரம்பரை என்று குறிப்பிட்டது சாதி ரீதியான சமுதாயத்தை அல்ல… திமுக.,வினரையே! என்று விளக்கம் அளித்துள்ளார்.

நான் திமுகவையே குற்றப் பரம்பரை எனக் கூறி இருந்தேன்! தேசியத்தையும் தெய்வீகத்தையும் பெரிதாகப் போற்றும் நான் எவ்வாறு அந்த சமுதாயம் குறித்து தவறாக பேசுவேன் என்று கேள்வி எழுப்பிய அவர், திமுகவினர் என் மீதும் என் கணவர் மீதும் புழுதி வாரித் தூற்றும் வகையில் பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர் திமுகவினரின் இந்தச் செயலை நான் கண்டிக்கிறேன் என்று டிவிட்டர் பதிவுகளில் குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories