நான் குற்றப் பரம்பரை என்று குறிப்பிட்டது திமுக., ஊழல் குடும்பத்தையே! தமிழிசை விளக்கம்!

tamilisai soundarrajan 1 - 2026

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக., வேட்பாளராகப் போட்டியிடும் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக.,வினர் தன் மீது சுமத்திய அவதூறுகளை எதிர்கொள்ள, நான் கற்ற பரம்பரையைச் சேர்ந்தவர்; குற்ற பரம்பரையைச் சேர்ந்தவர் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இது இணையத்தில் வைரலாகப் பரவியது.

வேட்புமனு பரிசீலனை நாளான நேற்று தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் கனிமொழி ஆகியோரின் மனுக்கள் பரிசீலனைக்கு ஏற்பதில் தாமதம் ஏற்பட்டது.

இருவரது வேட்பு மனுக்களிலும் படிவங்கள் சரியாக நிரப்பப் படாமை, சில விவரங்கள் குறிப்பிடப் படாமை ஆகியவற்றால் குழப்பம் நிலவியது. தமிழிசையின் மனு மீது கேள்விகளை எழுப்பிய திமுக., வழக்கறிஞர்கள், அவர் மீது அவதூறுகளை பரப்பத் தொடங்கினர்!

அப்போது, தமிழிசை சௌந்தரராஜன் டிவிட்டர் பதிவில், நான் குற்ற பரம்பரையைச் சார்ந்தவர் இல்லை, கற்ற பரம்பரை! என்று குறிப்பிட்டிருந்தார்!

ஆனால், இந்த குற்ற பரம்பரை என்ற வார்த்தையை திமுக.,வினர் மேலும் அவதூறு கிளப்பும் வகையில், சாதி ரீதியாக பிளவினை ஏற்படுத்தும் விதத்தில் கருத்துகளைப் பரப்பத் தொடங்கினர். குற்றப் பரம்பரை என்ற சொல்லை வைத்து ஒரு தரப்பு மக்களை இழிவுபடுத்துவதாக கருத்துகளைப் பரப்பினர். அதனை திமுக.,வின் ஊடகங்கள் எடுத்துக் கொண்டு, விவாதம் நடத்தும் அளவுக்குச் சென்றது.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

இது குறித்து விவரம் அறிந்ததும், தான் குற்ற பரம்பரை என்று குறிப்பிட்டது சாதி ரீதியான சமுதாயத்தை அல்ல… திமுக.,வினரையே! என்று விளக்கம் அளித்துள்ளார்.

நான் திமுகவையே குற்றப் பரம்பரை எனக் கூறி இருந்தேன்! தேசியத்தையும் தெய்வீகத்தையும் பெரிதாகப் போற்றும் நான் எவ்வாறு அந்த சமுதாயம் குறித்து தவறாக பேசுவேன் என்று கேள்வி எழுப்பிய அவர், திமுகவினர் என் மீதும் என் கணவர் மீதும் புழுதி வாரித் தூற்றும் வகையில் பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர் திமுகவினரின் இந்தச் செயலை நான் கண்டிக்கிறேன் என்று டிவிட்டர் பதிவுகளில் குறிப்பிட்டார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories