வெற்றியை திசை திருப்பவே ஐ.டி. சோதனை: ‘தொகுதிக்கு ரூ.50 லட்சம் தருவதாக சொன்ன’ துரைமுருகன்!

duraimurugan 1 - 2026

தொகுதியில் தனது மகனின் வெற்றி வாய்ப்பை தடுக்கவே தன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது என்று, தொகுதி நிர்வாகிகளுக்கு போட்டி வைத்து முதலிடம் பிடிக்கும் தொகுதிக்கு ரூ.50 லட்சம் தருவதாகச் சொன்ன திமுக பொருளாளர் துரைமுருகன், செய்தியாளர்களிடம் கூறினார்.

வேலூரில் உள்ள துரைமுருகன் வீட்டில் பெரும் போராட்டங்கள், வாக்குவாதங் களுக்குப் பின்னர், இன்று அதிகாலை 3 மணி அளவில் தொடங்கி, இன்று காலை 8.30 வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

duraimurugan house2 - 2026வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ய இருப்பதாகவும், பரிசுப் பொருள்கள் கொடுக்கப் படுவதாகவும் வந்த தகவலை அடுத்து தேர்தல் அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, ஆந்திரா சித்தூர் செல்லும் சாலையில் உள்ள துரைமுருகன் மகன் கதிரானந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி மற்றும் வேலூர் பகுதி திமுக., வின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

இதை அடுத்து, இந்த சோதனை குறித்து வேலூரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், எனக்கே பூசாண்டி காட்டுகிறீர்களா?! சோதனை என்ற பூச்சாண்டிக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். வேலூர் தொகுதியில் போட்டியிடும் எனது மகன் கதிரானந்தின் வெற்றியை திசை திருப்பவே இந்த சோதனை நடைபெற்றுள்ளது. எங்களை தேர்தலில் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல், மத்திய மாநில அரசுகள் வருமான வரித்துறையை வைத்து முதுகில் குத்துகின்றனர்.

duraimurugan house - 2026

பரபரப்பாக அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள இந்த நேரத்தில் சோதனை நடத்துவதற்கான காலநேரம் இது இல்லை என்று கூறினார் துரைமுருகன்!

முன்னதாக, தனது மகனுக்கு அதிக பட்ச வாக்குகளைப் பெற்றுத் தரும் தொகுதி பொறுப்பாளருக்கு ரூ. 50 லட்சம் தனது சொந்த நிதியில் இருந்து எடுத்து பரிசளிப்பதாகக் கூறியிருந்தார் துரை முருகன்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories