கொடைக்கானலில் மலர்க்கண்காட்சி தொடக்கம்! கண்ணைக் கவரும் வண்ண மலர்கள் அணிவகுப்பு!

kodaikanal park4 - 2026 கொடைக்கானலில் 58 வது மலர்க் கண்காட்சியினை வேளாண்மைத் துறை அமைச்சர் இரா ,துரைக்கண்ணும், கோடைவிழாவினை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் தொடக்கி வைத்தனர் .

20000 கார்னேசன் மலர்களால் உருவாக்கப்பட்ட கிளி , ஒட்டகச் சிவிங்கி உள்ளிட்ட உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது .

kodaikanal park5 - 2026மலைகளில் இளவரசி கொடைக்கானலில் கோடை விடுமுறையை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக  10 நாட்கள் கோடை விழா நடத்தப்படுகிறது!

kodaikanal park3 - 2026இந்த ஆண்டு கோடை விழாவானது  பிரையண்ட் பூங்காவில் 58 வது மலர்கள் கண்காட்சியுடன் துவங்கியது. மலர்க் கண்காட்சியினை வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணும், கோடைவிழாவினை வனத்துறை அமைச்சர் சீனிவாசனும் தொடங்கி வைத்தனர்.

கலை நிகழ்ச்சிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் துவக்கி வைத்தார் . திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமையுரை ஆற்றினார்!

kodaikanal park2 - 2026ஏற்கனவே நடவு செய்யப்பட்ட மலர்ச் செடிகள்100 கும் மேற்பட்ட வகையானவை பூத்துக் குலுங்கும் நிலையில் மேலும் சிற்ப்பு அரங்கில்  சுற்றுலா பயணிகளை கவரும் வகையாக கொடைக்கானலில் பல்வேறு தோட்டங்களில் விளைவிக்கப்பட்ட மலர்கள், காய்கறிகள் , பழ வகைகள் உள்ளிட்டவையும் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது . .

kodaikanal park1 - 202620000 கார்னேசன் மலர்களால் உருவாக்கப்பட்ட கிளி  , ஒட்டகச்சிவிங்கி, நந்தி உள்ளிட்ட உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துவருகிறது .

காய்கறிகளைக் கொண்டு உருவாக்க‌ப்ப‌ட்ட‌ மும்ம‌த‌ வ‌ழிபாட்டுத் த‌ல‌ங்க‌ளின் உருவ‌மும் வ‌டிவமைக்க‌ப்ப‌ட்டுள்ளது.

kodaikanal park - 2026சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் பூக்க‌ள் முன் புகைப்ப‌ட‌ம் எடுப்ப‌தில் ஆர்வ‌ம் காட்டி வ‌ருகின்ற‌ன‌ர். மூன்று நாட்க‌ள் ந‌டைபெறும் ம‌ல‌ர் க‌ண்காட்சி நாளை ம‌றுநாள் ப‌ரிச‌ளிப்பு விழாவுட‌ன் நிறைவு பெறுகிற‌து. தொட‌ர்ந்து ப‌ல்வேறு க‌லைநிக‌ழ்ச்சிக‌ள், போட்டிக‌ள் 10 நாட்க‌ளுக்கு ந‌டைபெற‌ உள்ள‌து.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories