December 6, 2025, 6:19 AM
23.8 C
Chennai

இலவச லேப்டாப் எங்கெ? அமைச்சரை முற்றுகையிட்டு காய்த்தெடுத்த கல்லூரி மாணவிகள்!

gopichettipalayam minister kero - 2025கோபிச்செட்டிப்பாளையம் :கோபியில் இலவச லேப்டாப் வழங்க வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சரை மாணவிகள் முற்றுகையிட்டனர்

கோபியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்குவதற்காக வந்தார்.

அப்போது பள்ளி முன்பு திரண்டு இருந்த 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் அமைச்சரை முற்றுகையிட்டு கடந்த 2017ம் ஆண்டு பிளஸ் 2 முடித்த தங்களுக்கு இது வரை லேப்டாப் வழங்கப்பட வில்லை எனவும், கடந்த இரண்டு ஆண்டாக வழங்குவதாக வெறும் அறிவிப்பு மட்டுமே உள்ளது.

தற்போது கல்லூரியில் சேர்ந்துள்ள தங்களுக்கு லேப்டாப் வழங்கினால் மட்டுமே படிக்க முடியும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் இரண்டு மாதத்தில் அனைவருக்கும் லேப்டாப் வழங்கப்படும் எனவும் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

college students kero - 2025ஆனால் அதை ஏற்காத மாணவிகள் இரண்டு ஆண்டுகளாக இதே போல் தான் கூறி வருகிறீர்கள் என கூறி தொடர்ந்து முற்றுகையிட்டனர்.

இரண்டு மாத காலத்தில் உறுதியாக வழங்கப்படும் என உறுதி அளித்து விட்டு அமைச்சர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதுகுறித்து மாணவிகள் கூறும் போது, பள்ளியில் மாற்றுச்சான்றிதழ் வழங்கப்படும் போது லேப்டாப் வழங்கப்பட்டதாக சீல் ( முத்திரை) வைத்துள்ளனர்.

ஆனால் இது வரை எங்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால் தான் அமைச்சரை முற்றுகையிட்டோம் என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories