தண்ணீர்ப் பஞ்சம், மின் தடை… சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு..!

koyambedubusstation - 2026

தண்ணீர் பஞ்சம், மின் தடை காரணமாக, சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் சென்னை நகரவாசிகள்!

சென்னையில் சைதாப்பேட்டை, வேளச்சேரி, வில்லிவாக்கம், தி.நகர், சூளைமேடு, கே.கே.நகர், பல்லாவரம், அனகாபுத்தூர், உள்ளிட்ட பல இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

அதே போல், சென்னையின் அனைத்து இடங்களிலும் தற்போது தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. தற்போது தண்ணீர் பிரச்னையுடன் மின்வெட்டு பிரச்னையும் தலை தூக்கி இருப்பதால், பெருமளவில் செலவு செய்து தண்ணீர் பிடிக்க முடியாமலும், சரியாக தங்களது அன்றாட வாழ்வை ஓட்ட முடியாமலும் மக்கள் தங்களது நிம்மதியை இழந்துள்ளனர்.

திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் மற்றும் தி.நகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான மேன்சன்கள் மூடப்பட்டன.

இந்த மேன்சன்களில் தங்கியிருந்தவர்கள் அனைவரும், சென்னையை விட்டு வெளியே இருந்து வந்தவர்கள். குறிப்பாக, தென்மாவட்டங்கள், சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். இவர்கள் தற்போது, சென்னையின் புறநகர் பகுதிகளுக்கும் சிலர் சொந்த ஊர்களுக்கும் செல்லத் தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories