ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ஆரவாரத்துடன் கிளம்பிய குடிநீர் ரயில்!

water rail jolarpet1 - 2026ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி, சென்னைக்கு குடிநீர் ரயில் வெள்ளிக்கிழமை இன்று காலை புறப்பட்டது. வாழை மரம் தோரணம் கட்டி, மலர் மாலைகள் போட்டு, தடபுடலாக பூஜைகள் செய்து சென்னைக் குடிநீர் ரயிலை அலுவலர்கள் வழியனுப்பி வைத்தனர்.

சென்னையில் ஏற்பட்டுள்ள கடும் குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக, வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப் பட்டன. இதற்காக ஜோலார்பேட்டை, வில்லிவாக்கம் இரு பகுதிகளிலும் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றன.

இந்த இரு இடங்களிலும் இதற்கென்றே வடிவமைக்கப்பட்ட 50 கலன்களில் 25 லட்சம் லிட்டர் குடிநீர், ரயில்களில் கொண்டு வரப்பட்டு இன்று முதல் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

ஒவ்வொரு நாளும் நான்கு நடையாக, 1 கோடி லிட்டர் தண்ணீரை சென்னைக்குக் கொண்டு வரும் பணியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டுள்ளது.

water rail jolarpet2 - 2026இதன்படி, இன்று காலை 7.30 மணி அளவில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கலன்களில் நீர் நிரப்பப்பட்ட ரயில் சென்னை நோக்கி புறப்பட்டது. அது இன்று பகல் 2 மணி அளவில் வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை வந்தடையும். வில்லிவாக்கத்தில் இருந்து குழாய் மூலம், கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு நீர் கொண்டு செல்லப்படும். அங்கே குடிநீர் சுத்திகரிக்கப் பட்டு, பின்னர் சென்னை நகர மக்களுக்கு வழக்கம் போல் லாரிகளில் விநியோகிக்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories