மதிமுக., மா.செ., கார் கண்ணாடி உடைப்பு: கொலைமிரட்டல் வருவதாக புகார்

Published:

சென்னை:

மதிமுக., வட சென்னை மாவட்டச் செயலாளர் ஜீவன் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. அவருடைய காரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உடைத்துச் சென்றனராம். மேலும், அருகில் இருந்த பக்கத்து வீட்டுக்காரர் காரையும் சேர்த்து உடைத்து விட்டு அவர்கள் தப்பியோடி விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தன்னைக் கொலை செய்து விடுவதாக, தினமும் தொடர்ந்து மிரட்டல் வருவதாக காவல் நிலையத்தில் ஜீவன் புகார் அளித்துள்ளார்.

ALSO READ:  விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்; மாற்றி அறிவிக்க இந்து முன்னணி கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img