விஜயகாந்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட கோரிய பொது நல வழக்கு தள்ளுபடி : உயர் நீதிமன்றம்

 
தேமுதிக தலைவர் விஜயகாந்தை குண்டர் சட்டம் மூலம் கைது செய்ய உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நேற்று( 04-01-20165 ) பொது நல வழக்கு தொடரப்பட்டதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி இன்று செய்தது.
அந்த வழக்கை மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும்.அதிமுக-வின் அம்மா’ இலவச சட்ட உதவி மையத்தின் செயளாலருமான ஏ. ஜெயராம், தொட ர்ந்து இருந்தார்.
 
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் வழக்கறிஞர் கூறிதாவது :-
‘தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல்வேறு குற்றங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு மக்களிடையே அச்ச உணவை ஏற்படுத்துகிறார்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
“எதிர்காலத்தில் பொது மக்களின் அமைதியை அச்சுறுத்தும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை தடுப்பது மிகவும் அவசியம். சாதாரண கிரிமினல் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுப்பது போதுமானது அல்ல.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நன்றாக பராமரிக்கப்பட என்றால் விஜயகாந்தை குண்டர் சட்டம் மூலம் கைது செய்ய தஞ்சை மாவட்ட ஆட்சியாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார்.
அந்த மனு இருவர் அமர்வு கொண்ட நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், கிரபாகரன் ஆகியோர் முன்னிலைக்கு இன்று காலை ( 05-01-20165 ) விசாரணைக்கு வந்தது .
விஜயகாந்துக்கு எதிராக தொடரப்பட்ட பொது நல வழக்
வழக்கின் மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு என்பதால் அதற்க்கு
கண்டனம் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories