அவசரச் சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது: எச்.ராஜா

Published:

சென்னை:

ஜல்லிக்கட்டு தடை தொடர்பாக கருத்து தெரிவித்த பாரதீய ஜனதா தலைவர் ஹெச்.ராஜா, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜல்லிக்கட்டு போட்டி விவகாரம் தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறிஉள்ளார்.

ALSO READ:  விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்; மாற்றி அறிவிக்க இந்து முன்னணி கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img