சென்னை ஆர்.கே.நகரில் இன்றுடன் பிரசாரம் நிறைவு

Published:

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் இன்றுடன் பிரசாரம் நிறை வடைகிறது.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது.

20 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது.

நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதனால் இன்று முழு வேகத்தில் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

Related articles

Recent articles

spot_img