சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் இன்றுடன் பிரசாரம் நிறை வடைகிறது.
சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது.
20 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது.
நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதனால் இன்று முழு வேகத்தில் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.