December 5, 2025, 7:39 PM
26.7 C
Chennai

Tag: ஆர்.கே.நகர்

சென்னை ஆர்.கே.நகரில் இன்றுடன் பிரசாரம் நிறைவு

இதனால் இன்று முழு வேகத்தில் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.

என்ன நடக்கிறது ஆர்.கே.நகரில்? இன்றைய நிகழ்வுகள்

டி.டி.வி.தினகரன் பரிசு பொருட்களை வழங்குவதாக, தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அதிமுக நிர்வாகிகள் புகார்

ஆர்.கே.நகரில் சுயேட்சைகளின் ஆதிக்கம்! 131 பேர் மனுத் தாக்கலின் மர்மம் என்ன?

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 131 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு செய்வதற்கான கடைசி நாளான நேற்று மட்டும் 101 பேர் மனுதாக்கல்...

ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் போட்டியிடும் கரு.நாகராஜனுக்கு தமிழிசை வாழ்த்து

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப் பட்டுள்ளார் கரு.நாகராஜன். அவருக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் #RKnagarByElection...

அதிமுக., சார்பில் ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார் மதுசூதனன்!

சென்னை : ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் மதுசூதனன் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை இன்று காலை கூடிய அதிமுக.,வின் ஆட்சி மன்றக் குழு வெளியிட்டது. ஆர்.கே.நகர்...

ஆர்.கே.நகரில் எனக்கும் திமுக.,வுக்கும்தான் போட்டியே: டிடிவி. தினகரன்!

திருச்சி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எனக்கும் தி.மு.க.,வுக்கும்தான் நேரடிப் போட்டியே என்று கூறியுள்ளார் டிடிவி தினகரன் கூறினார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அ.தி.மு.க., எங்கள் இயக்கம்....

ஆளுக்கு ரூ.4,000; ரூ.89 கோடி விநியோகிக்க ஏற்பாடு! : வருமான வரித்துறை ஆவணம் வெளியீடு

ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பான ஆவணங்களும் வெளியாகின; எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் பெயர்கள் ஆவணங்களில் உள்ளன.

ஆர்.கே.நகர் தொகுதியில் பண விநியோக முறைகேடு: உயரதிகாரிகள் இன்று ஆலோசனை

தில்லியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு வீடியோ கான்பிரன்சிங் மூலம் தொடங்கும் இந்தக் கூட்டத்தில் ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா பிரச்னை முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகரிலும் மறு தேர்தலா ?

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகரில் கை விரலில் எளிதில் அழியக் கூடிய மை வைக்கப்பட்டதால் 11 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று...