December 6, 2025, 4:49 AM
24.9 C
Chennai

பிப்.19ல் சென்னை-மதுரை தேஜஸ் ரயில் சேவை! மோடி தொடங்கி வைக்கிறார்!

tejas train - 2025

சென்னை- மதுரை இடையே அதி வேக தேஜஸ் ரயில் சேவையை வரும் 19 ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்!

சென்னை – மதுரைக்கு இடையே செயல்படும் ’வைகை எக்ஸ்பிரஸ்’ தான் தென்னகத்தின் அதிவேக ரயிலாகக் கருத்தப்பட்டது. இதன் பயண நேரம் 7 மணி நேரம்.

இந்த சாதனையை முறியடிக்கக் களமிறங்கியிருக்கிறது ‘தேஜஸ் ரயில்’ சென்னையிலிருந்து மதுரைக்கு வெறும் 6 மணி 30 நிமிடங்களில், இதில் நீங்கள் பயணிக்கலாம்.

tejas chennai - 2025

இதனை வரும் 19-ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ரயிலில் வைஃபை, சி.சி.டி.வி கேமரா, தீ புகை கண்டுப்பிடிக்கும் கருவி, ஜி.பி.எஸ் என விமானத்தில் உள்ளது போன்று வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

முதல் வகுப்பு ஏசி பெட்டிகள், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி, முன்பதிவில்லா பெட்டிகள், ஜெனரேட்டர் பெட்டி என மொத்தம் இதில் 15 பெட்டிகள் உள்ளன.

தற்போது இதன் பயண விவரங்கள் வெளியாகியுள்ளன. மணிக்கு சுமார் 160 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில், காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பி, நண்பகல் 12.30-க்கு மதுரையை அடைகிறது.

tejas3 - 2025

பிறகு அங்கிருந்து மீண்டும் மதியம் 3 மணிக்குக் கிளம்பி, இரவு 9.30-க்கு சென்னை வருகிறது. இடையில் திருச்சி மற்றும் கொடைரோட்டில் மட்டும் நின்று செல்லும்.

tejas1 - 2025

இந்த தேஜஸ் ரயில், வியாழன் தவிர மற்ற 6 நாட்களும் செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பிறகென்ன இனி நினைத்த போதெல்லாம் சென்னைவாசிகள் மீனாட்சி அம்மன் கோயிலுக்கும், மதுரைக்காரர்கள் மெரீனாவுக்கும் வந்து செல்லலாம்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories