கீழமாத்தூர் ஊராட்சியில் ரூ.17 லட்சத்தில் புதிய சாலை பணி: செல்லூர் ராஜு ஆய்வு!
யூனியன் கீழமாத்தூர் ஊராட்சி யில் ரூ17.50 லட்சத்தில் புதிய சாலை பணியினை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ
விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு கோரி… ஆட்சியரிடம் பாஜக., மனு!
மக்காச்சோளம் பயிரிட்டு படைப்புழுக்களின் தாக்குதலால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் நஷ்டஈடு
ரோடு ஒழுங்கா போடுறதுக்குக் கூட… பாஜக., சாலைமறியல் செய்ய வேண்டியிருக்கு..!
தற்போது இப்பகுதியில் மீண்டும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
மதுரையில் பாஜக.,வில் இணைந்த வேற்றுக் கட்சியினர்!
அடிமட்ட தொண்டன் கூட உயர் பதவிகளுக்கு வர இயலும் என்ற வாய்ப்புகளின் காரணத்தாலும் தாங்கள் பாஜகவில் இணைவதாக
வேளாண் சட்டத்துக்கு எதிராக பேரணி! தேனியில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது!
தேனியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தது காவல்துறை!
மதுரை மீனாட்சி அம்மன் வாதவூர் அடிகளுக்கு உபதேச திருக்கோலம்
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா, இரண்டாம் திருநாள் வாதவூர் அடிகளுக்கு உபதேசம் செய்த அலங்காரத்தில் அருட்காட்சி.
முதல்வர் வேட்பாளர் எடப்பாடியார் என்பதற்கு கூட்டணியில் யாரும் மறுக்க வில்லையே!
முதல்வர் வேட்பாளர் எடப்பாடியார் என்பதற்கு அதிமுக கூட்டணி கட்சியினர் யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை என்று ராஜன் செல்லப்பா
பறந்து வந்த மயில்… பஸ்ஸில் மோதி பரிதாபம்!
அரசு பேருந்து கண்ணாடி உடைந்து மயில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த
அதிமுக-49: கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கட்சியினர் கொண்டாட்டம்!
அதிமுகவின் 49 ஆம் ஆண்டு துவக்க தினம் இன்று தமிழகம் முழுவதும் அஇஅதிமுக நிர்வாகிகள் தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
மதுரை ஸ்மார்ட் சிட்டி பணியில் விபத்து: கலவை லாரியுடன் ஆற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
சிமெண்ட் கலவை காங்கிரிட் லாரியை கிரேன் மூலம் தூக்கும் பணி நடைபெறுகிறது.
கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த முன்னாள் தலைமை செயலர்..! சந்தித்த ஆர்.பி.உதயகுமார்!
ராம் மோகன் ராவ், அமைச்சர் ஆர் வி உதயகுமார் இருவரும் மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர்.
மதுரையில்… வீட்டு கழிவறைக்குள் புகுந்த உடும்பு..!
மதுரை அனுப்பானடியில் வீட்டுக்குள் புகுந்த உடும்பை தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்.