விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு கோரி… ஆட்சியரிடம் பாஜக., மனு!

bjp-petition-madura
bjp-petition-madura

பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பாக சாத்தியார் டேம் பகுதியில் மக்காச்சோளம் பயிரிட்டு படைப்புழுக்களின் தாக்குதலால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப் பட்டுள்ளது.

மதுரை பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பாக மாநிலத் துணைத் தலைவர் முத்துராமன் ஜி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டம் சாத்தியார் அணை பாசனத்துக்கு உட்பட்ட விவசாயப் பகுதிகளில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்த நிலையில் படைப்புழுக்களின் தாக்குதலால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

ஏக்கருக்கு 20,000 செலவு செய்தும் படைப்புழுகளின் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் மக்கள் தவித்து வரும் சூழலில் வேளாண் துறை அதிகாரிகள் ஏற்கனவே ஆய்வு மேற்கொண்டதின் அடிப்படையில் விவசாயிகளுக்கு ரூ 10,000 மானியம் வழங்க பரிந்துரை செய்ய வேண்டி கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

bjp-petition-madura1
bjp-petition-madura1

மேலும் போன வருடம் இதுபோல் புழு படை தாக்குதல் நடத்த போது மத்திய அரசும் மாநில அரசும் நூறு சதவீதம் மானியம் தரப்பட்டது ஆனால் போன ஆண்டைவிட இந்த ஆண்டு சுமார் 1/5 எக்டர் அதிகமா பயிர் சாகுபடி செய்து உள்ளார்கள் ஆனால் பேக்கன் சப்சிடியயோ 50/பர்சன்தான் சப்சிடி அறிவித்துள்ளார்கள்

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆகையால் கடந்த வருடத்தை விட இந்த வருடம் விவசாயிகள் அதிகம் பாதிப்பு உள்ளாகி உள்ளார்கள்

இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க.விவசாய அணி மாவட்டத் தலைவர் பூமிநாதன், மாவட்ட துணைத்தலைவர் சவுடி அம்பலம் மாவட்ட துணை தலைவர் ராமர், கார்த்திக் ,உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories