December 6, 2025, 3:09 AM
24.9 C
Chennai

குற்றாலத்தில் குரங்குகள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

monkeys in courtallam - 2025

குரங்குகள் அதிகம் வசிக்கும் குற்றால மலைப்பகுதியில், குரங்குகள் அண்மைக் காலமாக மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றன. இதனை நெல்லை சரக, தென்காசி / செங்கோட்டை வனத்துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குற்றாலம் பராசக்தி கல்லூரி வளாகத்துக்குள் கடந்த மூன்று நாட்களில் குரங்குகள் இயல்புக்கு மாறான வகையில் உயிரிழந்து வருகின்றன என்று தெரிகிறது.

மரத்தில் இருந்து இறங்க இயலாமல் குற்றுயிரும் குலையுயிருமாக இறங்கி வந்து, தவழ்ந்து சென்று… சற்று நேரத்தில் மயங்கி விழுந்து இறந்துவிடுவதாக மாணவிகளும் பேராசிரியர்களும் தெரிவிக்கின்றனர்.

கல்லூரி வளாகத்துக்குள் இருக்கும் குரங்குகள் பெரும்பாலும் வளாகத்தை விட்டு வெளியே செல்லாதவை. அங்கேயே இருப்பவை. பொதுவாக இயல்புக்கு மாறான வகையில் குரங்குகள் இறப்பதை கடந்த கால் நூற்றாண்டில் தாங்கள் இவ்வாறு கல்லூரி வளாகத்தில் பார்த்ததில்லை என்கின்றனர். மின்கம்பியில் அடிபட்டு அல்லது வாகனங்களில் அடிபட்டு இறப்பதைத் தவிர…

இது பற்றி பேசிக் கொண்டிருந்த போது, மெயின் அருவியின் அருகிலும், ஆற்றுப் பாலம் அருகிலும் இது போன்று நான்கைந்து குரங்குகள் உயிரிழந்திருப்பதாக ஒரு டீக்கடைக்காரர் தகவல் சொன்னார்.

எனவே வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனோ வைரஸ் பரவி வருகின்ற சூழலில், விலங்குகளுக்கு இந்த வைரஸ் தொற்று அதிகம் பரவாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது என்றாலும், முன்னெச்சரிக்கையாக இதனை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்வது நல்லது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories