கரோனா பாதிப்பு: திருப்பதி திருமலையில் அவசரத் தீர்மானங்கள்!

tirupati - 2026

திருமலையில் கரோனா பாதிப்பினால் அவசரத் தீர்மானங்கள்.

மார்ச் 19 முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை திருமலையில் தன்வந்திரி மகாயாகம் நடத்துவதற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது.

கரோனா வைரஸ் தாக்கம் திருமலை வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் மீது கூட விழுந்துள்ளது.

திருமலையில் வசந்தோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் பிரத்தியேக பூஜைகள் தற்காலிகமாக ரத்து செய்வதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டு முக்கிய தீர்மானம் எடுத்துள்ளது.

சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் கூட தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

க்யூ காம்ப்ளக்ஸில் பக்தர்கள் காத்திருப்பது அவசியம் இல்லாமல் தரிசனம் ஏற்படுத்தித்தர வேண்டுமென்று டிடிடி தீர்மானித்துள்ளது.

டோக்கன் வழிமுறைப்படி ஒரு மணி நேரத்திற்கு 4 ஆயிரம் பக்தர்களுக்கு மாத்திரமே தரிசனம் ஏற்படுத்தித் தர ஏற்பாடு செய்துள்ளது.

செவ்வாய்க்கிழமை முதல் டோக்கன் எடுத்துக் கொண்ட பக்தர்களுக்கு மாத்திரமே தரிசனம் ஏற்பாடு இருக்கும்.

கரோனா நிவாரணத்திற்காக தன்வந்திரி யாகம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்கள். மார்ச் 19 முதல் மார்ச் 21ம் தேதி வரை திருமலையில் தன்வந்திரி மகா யாகம் நடத்தப்படுகிறது.

அதேபோல் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒன்டிமிட்ட சீதாராம ஆலயத்தில் சீதாராம கல்யாணத்தைக் கூட திருமலா திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

tirupathi therottam - 2026

கரோனா பரவுவதைத் தடுப்பதற்காக மும்பையில் உள்ள ஸ்ரீவாரு ஆலய நிர்மாண பூமி பூஜையை ஒத்திவைத்துள்ளது.

விசேஷ பூஜை, சஹஸ்ர தீபாலங்கரண சேவை, வசந்தோற்சவம் சேவைகளுக்கு முன்பாக புக் செய்து கொண்ட பக்தர்களுக்கு தேதியை மாற்றி தருவதற்கு வாய்ப்பு அல்லது பிரேக் தரிசனத்திற்கு செல்லும் வாய்ப்பு டிடிடி ஏற்படுத்தி தருகிறது.

கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் பின்னணியில் அதிகம் பேர் ஒரே இடத்தில் குழுமி இருப்பது நல்லதல்ல என்பதால் இது போன்ற முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

அதன்படி டி டி டி ஈஓ அனில்குமார் சிங்கால் விவரங்களை தெரிவித்தார்.

இந்தியாவிலும் மாநிலத்திலும் வைரசின் தாக்கம் அதிகமாகி வருகிறது. வைரஸ் பரவுவதை நிரந்தரமான தடுக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதிகம் பேர் ஒரே இடத்தில் கூடுவது நல்லதல்ல. இதனால் விரைவில் வைரஸ் பரவும். திருமலையில் செக்டார் செக்டாராகப் பிரித்து சுகாதார நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அறைகளை காலி செய்த உடனே முழுவதாக சுத்தம் செய்த பின்பே மற்றொருவருக்கு ஒதுக்குகிறோம். சந்தேகத்துக்கிடமானவர்களை அலிபிரி நடைபாதையில் அடையாளம் கண்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறோம்.

கரோனா வைரஸ் தாக்குதலினால் ஒரே இடத்தில் 6 மணி நேரத்திற்கு சேர்ந்திருப்பது நல்லதல்ல. அதனால் ஒன்டிமிட்ட சீதாராம கல்யாணம் ரத்து செய்து லைவ் வழியாக கல்யாணம் பார்க்கும் விதமாக ஏற்பாடு செய்துள்ளோம்.

செவ்வாய்க் கிழமையிலிருந்து டிடிடி ஏற்பாடு செய்த சமயத்தில் மாத்திரமே தரிசனத்திற்கு வரவேண்டும். பக்தர்கள் கூட இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories