கரோனா பாதிப்பு: திருப்பதி திருமலையில் அவசரத் தீர்மானங்கள்!

tirupati - 2026

திருமலையில் கரோனா பாதிப்பினால் அவசரத் தீர்மானங்கள்.

மார்ச் 19 முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை திருமலையில் தன்வந்திரி மகாயாகம் நடத்துவதற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது.

கரோனா வைரஸ் தாக்கம் திருமலை வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் மீது கூட விழுந்துள்ளது.

திருமலையில் வசந்தோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் பிரத்தியேக பூஜைகள் தற்காலிகமாக ரத்து செய்வதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டு முக்கிய தீர்மானம் எடுத்துள்ளது.

சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் கூட தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

க்யூ காம்ப்ளக்ஸில் பக்தர்கள் காத்திருப்பது அவசியம் இல்லாமல் தரிசனம் ஏற்படுத்தித்தர வேண்டுமென்று டிடிடி தீர்மானித்துள்ளது.

டோக்கன் வழிமுறைப்படி ஒரு மணி நேரத்திற்கு 4 ஆயிரம் பக்தர்களுக்கு மாத்திரமே தரிசனம் ஏற்படுத்தித் தர ஏற்பாடு செய்துள்ளது.

செவ்வாய்க்கிழமை முதல் டோக்கன் எடுத்துக் கொண்ட பக்தர்களுக்கு மாத்திரமே தரிசனம் ஏற்பாடு இருக்கும்.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கரோனா நிவாரணத்திற்காக தன்வந்திரி யாகம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்கள். மார்ச் 19 முதல் மார்ச் 21ம் தேதி வரை திருமலையில் தன்வந்திரி மகா யாகம் நடத்தப்படுகிறது.

அதேபோல் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒன்டிமிட்ட சீதாராம ஆலயத்தில் சீதாராம கல்யாணத்தைக் கூட திருமலா திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

tirupathi therottam - 2026

கரோனா பரவுவதைத் தடுப்பதற்காக மும்பையில் உள்ள ஸ்ரீவாரு ஆலய நிர்மாண பூமி பூஜையை ஒத்திவைத்துள்ளது.

விசேஷ பூஜை, சஹஸ்ர தீபாலங்கரண சேவை, வசந்தோற்சவம் சேவைகளுக்கு முன்பாக புக் செய்து கொண்ட பக்தர்களுக்கு தேதியை மாற்றி தருவதற்கு வாய்ப்பு அல்லது பிரேக் தரிசனத்திற்கு செல்லும் வாய்ப்பு டிடிடி ஏற்படுத்தி தருகிறது.

கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் பின்னணியில் அதிகம் பேர் ஒரே இடத்தில் குழுமி இருப்பது நல்லதல்ல என்பதால் இது போன்ற முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

அதன்படி டி டி டி ஈஓ அனில்குமார் சிங்கால் விவரங்களை தெரிவித்தார்.

இந்தியாவிலும் மாநிலத்திலும் வைரசின் தாக்கம் அதிகமாகி வருகிறது. வைரஸ் பரவுவதை நிரந்தரமான தடுக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதிகம் பேர் ஒரே இடத்தில் கூடுவது நல்லதல்ல. இதனால் விரைவில் வைரஸ் பரவும். திருமலையில் செக்டார் செக்டாராகப் பிரித்து சுகாதார நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அறைகளை காலி செய்த உடனே முழுவதாக சுத்தம் செய்த பின்பே மற்றொருவருக்கு ஒதுக்குகிறோம். சந்தேகத்துக்கிடமானவர்களை அலிபிரி நடைபாதையில் அடையாளம் கண்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறோம்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

கரோனா வைரஸ் தாக்குதலினால் ஒரே இடத்தில் 6 மணி நேரத்திற்கு சேர்ந்திருப்பது நல்லதல்ல. அதனால் ஒன்டிமிட்ட சீதாராம கல்யாணம் ரத்து செய்து லைவ் வழியாக கல்யாணம் பார்க்கும் விதமாக ஏற்பாடு செய்துள்ளோம்.

செவ்வாய்க் கிழமையிலிருந்து டிடிடி ஏற்பாடு செய்த சமயத்தில் மாத்திரமே தரிசனத்திற்கு வரவேண்டும். பக்தர்கள் கூட இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories