நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த கீழப்பாவூர் பகுதியில் கடந்த 18.12.2017 அன்று செல்போன் டவரில் உள்ள கண்டய்னர் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 24 பேட்டரிகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதனை தொடர்ந்து ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ஜோசப் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்நிலையில் பாவூர்சத்திரம் – கடையம் சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திப்பணம்பட்டியில் இருந்து பாவூர்சத்திரம் நோக்கி வந்த ஆட்டோவை சோதனை மேற்கொண்டனர். சோதனையில் திருடு போன பேட்டரிகள் இருந்தது. இதனை தொடர்ந்து ஆட்டோவில் வந்த சேர்வகாரன் பட்டியை சேர்ந்த அருள், திப்பணம் பட்டியை சேர்ந்த சக்திவேல், மலையராமபுரம் பகுதியை சேர்ந்த வைத்திய லிங்கம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த செல்வராஜ், திப்பணம்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் காளிமுத்து ஆகியோரை பிடித்து காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டனர். விசாரனையில் செல்போன் டவரில் பேட்டரிகளை திருடியதை ஒப்புக் கொண்டனர். மேலும் அருள், சக்திவேல், வைத்திய லிங்கம் மற்றும் இடையர்தவனை பகுதியை சேர்ந்த ஆணந்த் என்பவருடன் சேர்ந்து 26.05. 2016 அன்று டாஸ்மார்க் கண்காணிப்பாளரிடம் 1 லட்சத்து 25 ஆயிரம் வழிபறி செய்ததையும் ஒப்புக் கொன்டனர். திருடிய 24 பேட்டரிகள், ஆட்டோ மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை காவல் துறையினர் கைப்பற்றினர்
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
லைஃப் ஸ்டைல்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
லைஃப் ஸ்டைல்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
சற்றுமுன்
ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்
ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...
சற்றுமுன்
ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!
ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

