பஸ் பலகை உடைந்து சாலையில் விழுந்த பெண்: அதிகாரிகள் மீது வழக்கு பதிவு

 

திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்தின் தென்காசி டிப்போவில் இருந்து தினமும் ஒரு பஸ் கேரள மாநிலம், புனலூர் வழியாக கொட்டாரக்கரைக்கு இயக்கப்படுகிறது. டிஎன் 72- என் 1586 பதிவு எண் கொண்ட இந்த பஸ் புனலூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே வந்தபோது, பஸ்சில் பின்புறமுள்ள சீட்டில் அமர்ந்திருந்த ஒரு பெண் எழுந்து நின்றபோது, பஸ்சிற்குள் அமைக்கப்பட்டிருந்த மரப்பலகை திடீரென உடைந்தது.

இதனால் அந்தப் பெண் கையில் வைத்திருந்த பையோடு பஸ்சின் உள்புறத்தில் இருந்து கீழே விழுந்தார். பஸ்சின் கடைசி சீட்டிற்கு முன்புறம் என்பதால் பஸ் கடந்துவிட்டது. பஸ் ஸ்டாண்ட் என்பதால் வேறு வாகனங்கள் எதுவும் பின்தொடரவில்லை. இதனால் அந்தப் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ரோஸ்நிற சுடிதார் அணிந்திருந்த இளம்பெண் ஸ்வாதி பின்னர் ஒருவாரு சுதாரித்து எழுந்து உடனடியாக அங்கிருந்து கிளம்பினார். பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு கட்டடத்தின் மாடியில் இருந்து வீடியோ எடுத்த நபர், தற்செயலாக இந்த காட்சியை வீடியோ பதிவு செய்தார். இந்த வீடியோ காட்சி நேற்று வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக இணைய தளங்களில் பரவியது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு பஸ்சை கவனிக்காமல் தடத்தில் இயக்க அனுமதித்த அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர், உதவிப் பொறியாளர், கண்டக்டர், டிரைவர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காயமடைந்த பெண் ஸ்வாதி தந்த புகாரின் பேரில் புனலூர் போலீசார், நெல்லை பஸ் டிரைவர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories