உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

சர்வதேச போதைப் பொருள் விழிப்புணர்வு தின பேரணி!

மாநகர் எஸ்.எஸ். காலனி காவல் நிலையம் சார்பாக அரவிந்தோமீரா பள்ளியிலிருந்து பைபாஸ் ரோடு வழியாக

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சாத்தூர் – பட்டாசு ஆலையில் வெடி விபத்து 4 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பட்டாசு மருந்து கலக்கும்போது உராய்வின் காரணமாக

― Advertisement ―

மீண்டும்… 3ம் முறை பிரதமரான பிரதமரின் ‘மனதின் குரல்’ முதல் பகுதி!

மம பிரியா: தேசவாசின:, அத்ய அஹம் கிஞ்சித் சர்ச்சா சம்ஸ்கிருத பாஷாயாம் ஆரபே.

More News

T20 WC2024: கோப்பையை வென்றது இந்தியா!

விராட் கோலி ஆட்ட நாயகனாகவும், ஜஸ்பிரீத் பும்ரா போட்டி நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.  இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 2.45 மில்லியன் டாலரும், இரண்டாமிடம் பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு 1.28 மில்லியன் டாலரும் பரிசாகக் கிடைக்கும். 

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

Explore more from this Section...

செம்மொழி நிறுவன பதிவாளரை திரும்ப அழைத்ததற்கு செம்மொழி ஊழியர்கள் சங்கம் பாராட்டு

  சென்னை: செம்மொழி தமிழாய்வு நிறுவன பதிவாளரை திரும்ப அழைத்த அரசின் செயலுக்கு பாராட்டி, அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் ஆரோக்கியதாஸ் வெளியிட்ட அறிக்கையில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில்...

பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்: பண்ருட்டி வேல்முருகன்

சென்னை: பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் சென்னை...

ராமநாதபுரத்தில் நீதிபதி வீட்டின் மீது கல்வீச்சு: நீதிபதிகளுக்கு பாதுகாப்பளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நீதிபதி வீட்டின் மீது கல்வீச்சு சம்பவம் நடந்ததன் எதிரொலியாக, தமிழகத்தில் அனைத்து நீதிபதிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க, உள்துறை முதன்மைச் செயலருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை...

மீத்தேன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்: பேரவையில் அமைச்சர் தங்கமணி

சென்னை: மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி உறுதிபடத் தெரிவித்தார். தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மனித...

பாளை போலீசுக்கு டிமிக்கி கொடுத்த இளம்பெண் சிக்கினார்

திருநெல்வேலி: பாளையங்கோட்டை முருகன்குறிச்சியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் வளர்மதி (வயது 32). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு...

நெல்லை அருகே இஞ்சினீ யரிங் மாணவர் வெட்டிக் கொலை

திருநெல்வேலி நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே நம்பியான்விளை கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் ராஜா (வயது20). தனியார் பொறியியல் கல்லூரி மாணவர். இன்று வெள்ளிகிழமை காலை தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டு...

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி: தோல் தொழிற்சாலை மேலாளருக்கு வலை

ராணிப்பேட்டை ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில், தனியார் தோல் தொழிற்சாலை ஒன்றின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய வந்த தொழிலாளி விஷ வாயு தாக்கி பலியானார். தொடர்புடைய தோல் தொழிற்சாலையின் மேலாளர்...

நெல்லை பணகுடி அருகே ஆம்னி பஸ் கவிந்து விபத்து: 3 பேர் பலி; 10 பேர் காயம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே காவல்கிணறு பகுதியில் தனியார் ஆம்னி பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர். திருவனந்தபுரத்தில்...

கூலிப்படையைச் சேர்ந்த இருவர் துப்பாக்கி முனையில் கைது

சென்னை: சென்னையில் கூலிப்படையைச் சேர்ந்த இருவர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். சென்னையில் கூலிப்படையினர் அவ்வப்போது மோதலில் ஈடுபடுவதும், அவர்களுக்குள் கொலைகள் நடப்பதும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு நடைபெற்ற மோதலில்...

ஒருதலைக் காதல்: மன்னார்குடி அருகே கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கல்லூரி மாணவியை ஒருதலையாகக் காதலித்த இளைஞர் ஒருவர், மாணவி தன் காதலை ஏற்க மறுத்ததால், கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த பெருகவாழ்ந்தான்...

தமிழர் நிலங்களை ஒப்படைக்க இலங்கையிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்: திருமாவளவன்

சென்னை: இலங்கையில் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு இலங்கையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்; ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்துக்கு முன்னர் இதனை...

மத பிரசாரத்துக்கு கிறிஸ்தவக் கல்லூரி மாணவிகளை ஈடுபடுத்துவதற்கு இந்து முன்னணி கண்டனம்

சென்னை: மதப்பிரசாரத்துக்கு நாகர்கோவில் கிறிஸ்துவக் கல்லூரி மாணவிகளை ஈடுபடுத்துவதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த விவரம்: நாகர்கோயில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் (Women's Christian College -...

SPIRITUAL / TEMPLES