உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

சென்னை வழி வந்தே பாரத் ரயில்கள்; எகிறும் வெயிட்டிங் லிஸ்ட்! களமிறங்கும் கூடுதல் ரயில்கள்!

அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவையும் தாண்டி 20.41% பேர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு டிக்கெட் பதிவுக்காக பிடித்தம் செய்யப்பட்ட

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

செங்கோல் நம் அடையாளம்; அதை அகற்றக் கோருவதா?: எல்.முருகன் கண்டனம்!

மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது..

― Advertisement ―

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

More News

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

Explore more from this Section...

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: புகார்கள் வந்ததால் உதவி ஆணையர் மாற்றம்

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் புகார்கள் வந்ததை அடுத்து, உதவி ஆணையர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். புதிய உதவி காவல் ஆணையராக மாதவனை நியமிக்கப்பட்டார். இதற்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் வரும் 13ம்...

தமிழகத்தில் 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல்: அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை

சென்னை: தமிழகத்தில் 7 பேருக்கு பன்றிக் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தற்போது சிறப்பு வார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. பன்றிக் காய்ச்சல் குறித்து மக்கள் பயம்...

ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கவில்லை: மக்கள் சாலைமறியல்

நாமக்கல்: நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 150க்கும் மேற்பட்டோர் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுப்பதற்காக நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு 50 பேருக்கு மட்டுமே புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டது....

மதுரையில் லஞ்சம் கேட்ட ஆவண காப்பக ஊழியர் கைது

மதுரை : மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆவண காப்பக நகல் பிரிவில் உதவியாளர், முதுநிலை வரைவாளராகப் பணியாற்றி வருபவர் அந்தோணிச்சாமி. இவர் அனுப்பானடியைச் சேர்ந்த ஒருவரிடம் லஞ்சம் கேட்டாராம். இந்நிலையில், இன்று...

குன்னூர் அருகே இருவர் விஷம் குடித்து தற்கொலை

ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னூர் கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த ஆசிப், நீலு என்ற தம்பதி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாய்க்கு மது கொடுத்ததை கண்டித்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை!

கோவை: நாய்க்கு மது கொடுத்ததைக் கண்டித்த பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொடைக்கானல் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் பிரதீப் அலெக்ஸ்சாண்டர். தனியார் பள்ளி தாளாளரான இவர் வீட்டில், மதுரை...

வரி செலுத்தாத வி.ஐ.பி.க்கள் பட்டியல்: சென்னை மாநகராட்சி வெளியீடு

சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தாமல் சில அரசியல் வி.ஐ.பி.க்கள் இருக்கின்றனர். அவர்களின் பெயர், முகவரி, செலுத்த வேண்டிய தொகை என அனைத்து விவரங்களையும் சென்னை மாநகராட்சி இணைய தளத்தில்...

பள்ளி மாணவியின் தலைமுடியைக் கத்திரித்த ஆசிரியர் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலையில் பள்ளி மாணவியின் தலைமுடியை கத்திரித்த ஆசிரியைகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். திருவண்ணாமலை-போளூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில், கருத்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி 9-ஆம் வகுப்பு படித்து வந்தார்....

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் கட்டுப்பாடுகள்

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம். இதனை தேர்தல் அதிகாரிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். அதன்படி, வரும் 11ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம்...

மெட்ரோ ரயில் திட்ட தொடக்க விழாவை தாமதப்படுத்துவதா?: ராமதாஸ்

சென்னை: மெட்ரோ ரயில் திட்ட தொடக்க விழாவை தாமதப்படுத்தக் கூடாது என்று அறிக்கை ஒன்றில் பாமக நிறுவுனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மெட்ரோ...

திமுக முன்னாள் அமைச்சரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக ஆட்சிக் காலத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் திருவொற்றியூரைச் சேர்ந்த...

ரேஷன் இலவச அரிசிக்கு பதில் பணம்: புதுவை முதல்வர்

புதுச்சேரி: புதுச்சேரியில் நியாய விலைக் கடைகளில் அரசின் சார்பில் வழங்கப் படும் இலவச அரிசிக்குப் பதிலாக, அவர்களுக்கு ரூ.300 மானியம் பணமாக வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். ரேஷன் கடைகளில்...

SPIRITUAL / TEMPLES