மதுரை : மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆவண காப்பக நகல் பிரிவில் உதவியாளர், முதுநிலை வரைவாளராகப் பணியாற்றி வருபவர் அந்தோணிச்சாமி. இவர் அனுப்பானடியைச் சேர்ந்த ஒருவரிடம் லஞ்சம் கேட்டாராம். இந்நிலையில், இன்று அவர் மீது கொடுக்கப்பட்ட லஞ்சப்புகாரை அடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

