December 6, 2025, 4:53 AM
24.9 C
Chennai

வைரமுத்துவை காப்பாற்ற… பாஜக.,வை அசிங்கப்படுத்த… நடந்த ‘திராவிட சதி’!

MP Tarun Vijay vairamuthu - 2025

மயிரிழையில் தப்பியது பாஜக ! உலக அளவில் அசிங்கப்படும் நிலையில் இருந்து பாஜக தப்பி உள்ளது. அக்கட்சியைக் காப்பாற்றியது யார் ? மாட்டிவைக்க முயன்றது யார் ?

காப்பாற்றியது யார் என நான் சொல்கிறேன். மாட்டிவைக்க முயன்றது யார் என நீங்கள் சொல்லுங்கள்.

பாடகி சின்மயி இந்தியாவில் பெரிதாக நடத்தி வரும்  #MeToo இயக்கத்தினால், பல பெண்கள் வயிரமுத்துவின் மேல் பாலியல் குற்றம் சாட்டி இருந்தனர். அந்தக் குற்றச்சாட்டோடு, வயிரமுத்து மார்கழி மாதம் கொண்டாடப்படும் நம் தெய்வத் தாயான ஆண்டாளை இகழ்ந்து பொய் உரைத்தது மிகவும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த #MeToo சர்ச்சையை முடித்துவைக்க விரும்பிய மத்திய அரசு, இது குறித்து ஒரு விசாரணைக் கமிஷனை நடத்தப்போவதாக அறிவித்தது. அந்த அறிவிப்பினால், இந்தக் குற்றச்சாட்டுகள் அப்படியே காற்றில் காய விடப்பட்டன. பல மாதங்கள் கடந்தும் அந்த விசாரணைக் கமிஷன் இதுவரை அமைக்கப்படவில்லை !

இந்நிலையில் பாஜகவின் முன்னாள் கூட்டணி வேட்பாளரான பச்சையப்பர் நடத்தும் பல்கலைக் கழகம் வயிரமுத்துவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது.

எந்த மார்கழி மாதத்தில் ஆண்டாளை வயிரமுத்து இகழ்ந்தாரோ, அதே அதே மார்கழி மாதம் அன்று இந்த விருதுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது !

இந்த விருதினை ராஜ்நாத் சிங் ஜி கையால் கொடுப்பதாக இருந்தது. இந்நிலையில் சமூக வளைத்தளங்களில் உள்ள இந்துத்துவ ஆதரவாளர்கள் கொதித்து எழுந்தனர்.

“நான் உயிரோடு இருக்கும்வரை இதனை நடக்க விடமாட்டேன்” என்று சொல்லிய H Raja ஜி, தேவையான நடவடிக்கைகளை எடுத்து, ராஜ்நாத் சிங் ஜி இந்த விழாவிற்கு வரவிடாமல் செய்தார்.

இதன் மூலம், அவர் இந்துக்களின் உணர்வை மட்டும் காப்பாற்றவில்லை. உலக அளவில் பாஜகவிற்கு ஏற்பட இருந்த அவமதிப்பை அவர் தடுத்து உள்ளார்.
எப்படி ?

அறிவிக்கப்பட்ட #MeToo குறித்த விசாரணைக் கமிஷனுக்கு யார் தலைமை தெரியுமா ?
ராஜ்நாத் சிங் ஜி.

  • ஆனந்த கணேஷ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories