உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

பக்தர்கள் வெள்ளத்தில்… கோயில்களில் குருபெயர்ச்சி விழா!

மாலை5. 21 மணியளவில் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை ஒட்டிகுருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!

முன்னதாக, மீனாட்சி மற்றும் பிரியாவிடை உடன் சொக்கநாதர் வேடமிட்ட மாணவர்களை வைத்து மீனாட்சி திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட்டது.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

கொள்ளையைடித்து கள்ள காதலிக்கு கொரோனா தோடு!

அவர் அடகு கடையில் நகைகளை அடகு வைத்தது எல்லாம் சிசிடிவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

கோமதி அம்மன் ஆடித் தபசுக் காட்சி!

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி திருக்கோவில் ஆடித்தவசு திருவிழா கோமதி அம்பாளுக்கு சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் திருக்காட்சி .

லேசான தொற்று! மருத்துவக் கண்காணிப்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தமிழகத்தில் இன்று … 5,875 பேருக்கு கொரோனா பாதிப்பு! 98 பேர் உயிரிழப்பு!

இதை அடுத்து தமிழகத்தில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,57,613 ஆக உயர்ந்துள்ளது.

ராஜ்பவனில் மேலும் 87 பேருக்கு தொற்று! தனியார் மருத்துவமனையில் ஆளுநர் புரோஹித்!

ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். தொடர்ந்து அங்கே அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தகவல் வெளியானது.

ஆடி பிரம்மோத்ஸவ 7ஆம் நாளில்… கள்ளழகர்!

அழகர் கோயில் உள்பிரகாரத்தில் ஏழாம் நாள் திரு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

ஆடிப் பெருக்கு; சமூகப் பங்களிப்புடன் விநாயகர் பிரதிஷ்டை!

சமூக இடைவெளியை நன்கு கடைபிடித்து பிரதிஷ்டை செய்ததை சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.

ஆடி 18; தாமிரபரணி நீர் எடுத்து முப்பிடாதி அம்மனுக்கு அபிஷேகம்!

இதன் ஒரு பகுதியாக, தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து ஊரில் உள்ள முப்புடாதி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

ஆடிப்பட்டம் தேடி விதைக்க… பெண்களின் அசத்தலான முளைப்பாரி ஊர்வலம்!

ஆடி பட்டம் தேடி விதைப்போம்- அலங்காநல்லூர் அருகே மரக்கன்றுகளை தலையில் ஏந்தி பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்!

சங்கரன்கோவிலில் இன்று ‘வழக்கமான’ ஆடித்தபசு காட்சி இல்லை!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சங்கரன்கோவிலில் இன்று நடைபெற இருந்த ஆடித் தபசு காட்சி நடைபெறவில்லை.

வாஜ்பாய், அம்பேத்கர் பெயர்களை சூட்டுங்கள்: எடப்பாடி அரசுக்கு பாஜக., தலைவர் வேண்டுகோள்!

பாரத ரத்னா அண்ணல் அம்பேத்கர், பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் பெயர்களை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு

கல்லூரி மாணவர்களுக்கு இ-பாஸ்: தென்காசி ஆட்சியரிடம் ஆசிரியர் மன்றம் மனு!

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

SPIRITUAL / TEMPLES