December 6, 2025, 6:50 AM
23.8 C
Chennai

ஆடிப் பெருக்கு; சமூகப் பங்களிப்புடன் விநாயகர் பிரதிஷ்டை!

madurai vinayakar vazhipadu adi 18 - 2025

ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு கொரோனாவை நாட்டைவிட்டே வெளியேற்ற மக்கள் நன்கு சுபிட்சம் அடைய வேண்டி சமூக அக்கறையுடன் குடும்பத்திற்க்கு ரு 100 மட்டும் வழங்கி விநாயகருக்கு பிரதிஸ்டை செய்த கிராம மக்களை பலரும் பாராட்டினர்.

madurai vinayakar vazhipadu adi 18a - 2025

மதுரை மாவட்டம் சிக்கந்தர் சாவடி அருகில் உள்ள கோவில் பாப்பாகுடி கிராமத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாட்டை விட்டு வெளியேற மக்களை தாக்காத வண்ணம் அதிலிருந்து விலகி சுபிட்சம் அடைய வேண்டி சமூக அக்கறையின் அடிப்படையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து குடும்பத்திற்க்கு ரூ 100 வீதம் வசூல் செய்து விநாயகர் கோயில் அமைக்க திட்டமிட்டனர்

madurai vinayakar vazhipadu adi 18b - 2025

அதனடிப்படையில் புதியதாக விநாயகர் சிலையை சிற்பி மூலம் உருவாக்கி அதனை. கிராம எல்லையில் வைக்க தயாராகினர் இந்நிலையில் இன்று ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு அருள்மிகு வசந்த விநாயகரை கிராம கமிட்டி நிர்வாகிகள் கருத்தப்பாண்டி, கோபாலகிருஷ்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் விநாயகர் சிலையை கொண்டு வந்து ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்த பீடத்தில் ஆகம விதிகளின்படி வைத்து சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் ஆராதனைகள் செய்து வழிபட்டனர்.

madurai vinayakar vazhipadu adi 18c - 2025

இந்நிகழ்வில் கிராமப்புற மக்கள் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் உலகத்தை விட்டே ஒழிய வேண்டும் எனவும் சிறப்பு வழிபாடு செய்தனர்.

தமிழக மக்கள் கொரானா என்ற கொடிய நோயை நோய் தொற்றிலிருந்து விலகிட கிராமப்புற மக்கள் குடும்பத்திற்க்கு தலா ரு 100 வழங்கி விநாயகருக்கு சமூக இடைவெளியை நன்கு கடைபிடித்து பிரதிஷ்டை செய்ததை சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories