கொள்ளையைடித்து கள்ள காதலிக்கு கொரோனா தோடு!

mega - 2026

சென்னை அண்ணா சாலையையொட்டி உள்ள பீட்டர்ஸ் சாலை பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உள்ள வீடுகளில் கொள்ளை சம்பவம் அதிகரித்து வந்துள்ளது.

வீட்டில் உள்ள தங்க நகைகள், பணம், வெளியில் நிறுத்தி வைத்திருந்த பைக் திடீர் திடீரென காணாமல் போவதாக அண்ணா சாலை போலீசாருக்கு புகார்கள் குவிந்தன.இதனால் அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில், அங்குள்ள குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது தளத்தில் வசிக்கும் குடும்பத்தினர் இரவில் உறங்க மொட்டை மாடிக்கு சென்றுவிட்டனர். அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி வீட்டிற்குள் புகுந்த திருடன் 5 சவரன் தங்க நகை உட்பட பணம், பொருட்களை திருடிச் சென்றுவிட்டான்.

mega 1 - 2026

இந்த சம்பவம் தொடர்பான புகாரையடுத்து அங்குள்ள பகுதியில் இருந்த 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்தனர். இதில் திருடன் ஐஸ் ஹவுஸ் பகுதியில் வேறொரு நபரை சந்திப்பதை கண்டுபிடித்து, அந்த நபரிடம் விசாரித்தனர்.

இதில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மேகா என்கிற மேகநாதன்தான் திருடன் என்பதை கண்டுபிடித்து கைது செய்தனர். அவர் அடகு கடையில் நகைகளை அடகு வைத்தது எல்லாம் சிசிடிவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

விசாரணையில் கொரோனா காரணமாக மனைவி, குழந்தைகளை சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டு இங்கு தோழியுடன் ஊர் சுற்றியது தெரியவந்தது.

mega 2 - 2026

கொள்ளையன் மேகா திருடிய நகைகளை திருடிய நகைகளை விற்பனை செய்து, அதன்மூலம் தனது தோழிக்கு, ஜிமிக்கி, கம்மல் வாங்கி தந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கொள்ளையன் மேகாவை போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் கொள்ளை சம்பவம் நடைபெறாத வகையில் அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Topics

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

Entertainment News

Popular Categories