கொள்ளையைடித்து கள்ள காதலிக்கு கொரோனா தோடு!

mega - 2026

சென்னை அண்ணா சாலையையொட்டி உள்ள பீட்டர்ஸ் சாலை பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உள்ள வீடுகளில் கொள்ளை சம்பவம் அதிகரித்து வந்துள்ளது.

வீட்டில் உள்ள தங்க நகைகள், பணம், வெளியில் நிறுத்தி வைத்திருந்த பைக் திடீர் திடீரென காணாமல் போவதாக அண்ணா சாலை போலீசாருக்கு புகார்கள் குவிந்தன.இதனால் அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில், அங்குள்ள குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது தளத்தில் வசிக்கும் குடும்பத்தினர் இரவில் உறங்க மொட்டை மாடிக்கு சென்றுவிட்டனர். அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி வீட்டிற்குள் புகுந்த திருடன் 5 சவரன் தங்க நகை உட்பட பணம், பொருட்களை திருடிச் சென்றுவிட்டான்.

mega 1 - 2026

இந்த சம்பவம் தொடர்பான புகாரையடுத்து அங்குள்ள பகுதியில் இருந்த 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்தனர். இதில் திருடன் ஐஸ் ஹவுஸ் பகுதியில் வேறொரு நபரை சந்திப்பதை கண்டுபிடித்து, அந்த நபரிடம் விசாரித்தனர்.

இதில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மேகா என்கிற மேகநாதன்தான் திருடன் என்பதை கண்டுபிடித்து கைது செய்தனர். அவர் அடகு கடையில் நகைகளை அடகு வைத்தது எல்லாம் சிசிடிவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் கொரோனா காரணமாக மனைவி, குழந்தைகளை சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டு இங்கு தோழியுடன் ஊர் சுற்றியது தெரியவந்தது.

mega 2 - 2026

கொள்ளையன் மேகா திருடிய நகைகளை திருடிய நகைகளை விற்பனை செய்து, அதன்மூலம் தனது தோழிக்கு, ஜிமிக்கி, கம்மல் வாங்கி தந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கொள்ளையன் மேகாவை போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் கொள்ளை சம்பவம் நடைபெறாத வகையில் அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories