Video thumbnail
மாணவர் நலனில் விளையாடும் கும்பலை தப்பிக்க விடமாட்டேன் : மோடி உறுதி
02:26
Video thumbnail
மதுரை, டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் திருக்கோவில் சம்ப்ரோக்ஷண வைபவம்
08:29
Video thumbnail
காங்கிரஸை முட்டுச்சந்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்!
07:55
Video thumbnail
25 வருடங்களாக தினமும் 2 கிலோ வசவுகளை உண்கிறேன்: பிரதமர் மோடி உருக்கம்!
18:15
Video thumbnail
PM Modi Speech at Madurandhagam NDA Meeting
34:02
Video thumbnail
காந்தியின் மூன்று குரங்குகள் போல்...
00:31
Video thumbnail
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்; வைரத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!
04:55
Video thumbnail
திருப்பரங்குன்றம் தீபம் முன்னேற்பாடுகளுடன்: தினசரி செய்திகள்
01:09
Video thumbnail
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விழா; சுவாமி வீதியுலா
02:16
Video thumbnail
அயோத்தி ராம ஜன்ம பூமி ஆலயத்தில் கொடியேற்றும் நிகழ்வு; பிரதமர் மோடி பங்கேற்பு
59:03

சபரிமலையில் 14-ந்தேதி மகர சங்கிரம பூஜை பகல் 3.8மணிக்கு..

மகர விளக்கு பூஜை- சபரிமலையில் ஜன 14ல் மகர சங்கிரம பூஜை பகல் 3.8மணிக்குநடைபெறும்.பல்வேறு கட்டுப்பாடுகளை தேவசம்போர்டு அறிவித்துள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சபரிமலை...

பந்தளத்தில் இருந்து நடை பயணமாக சபரிமலைக்கு புறப்பட்டு சென்ற திருவாபரணம்..

பந்தள மன்னர் சபரிமலையில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா தங்கக் கடலில் மூழ்குவதற்காக அனுப்பிய புனித நகைகளை எடுத்துச் செல்லும் ஊர்வலம் பந்தளத்தில் உள்ள வலியகோய்க்கல் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலில் இருந்து இன்று தொடங்கி,...

சட்டப்படி டிரம்ப் தவறாக இருக்கலாம், ஆனால்…!

அமெரிக்க அதிரடி படையினரால் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு தூக்கி செல்லப்பட்ட நிகழ்வுடன் இந்த புத்தாண்டு துவங்கியது. டொனால்ட் டிரம்ப் ஆட்சியின் இந்த துணிச்சலான செயலால் உலகமெங்கும் திகைப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

பரமன் அளித்த பகவத் கீதை(12): வியாச பகவானின் வானியல் ஞானம்!

பகவத்கீதை பகுதி 12: மகாபாரதக் கதை வியாச பகவானின் வானவியல் அறிவு

கோயில் இடத்தில் தர்கா கொடி; நீதிபதி சொன்னதால் புகார் பெற்று வழக்குப் பதிவு!

திருப்பரங்குன்றம் கல்லத்தி மரத்தில் கொடி கட்டியது தொடர்பில் புகார்!

பொங்கல் சிறப்பு ரயில்கள்; காலையில் முன்பதிவு தொடங்குது!

ஏற்கனவே 15 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் !! கூடுதலாக இரண்டு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தங்கம் காணாமல் போன வழக்கில் சபரிமலை தலைமை தந்திரி கைது; விசாரணை!

சபரிமலை ஐயப்பன் கோயில் வளாகத்தில் இருந்த விலைமதிப்பற்ற தங்க ஆபரணங்கள் மற்றும் பொருட்கள் காணாமல் போன விவகாரத்தில், கோயிலின் தலைமை தந்திரி கண்டரரு ராஜீவருவை

தமிழகத்திற்கு மூன்று புதிய நீண்ட வழித்தடத்தில் அம்ரித்பாரத் ரயில்கள்!

இந்த புதிய ரயில்கள் தமிழகத்தில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையேயான இணைப்பை வலுப்படுத்துவதோடு, ஏழை எளிய மக்களுக்கான பயணத்தை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.