பொங்கல் சிறப்பு ரயில்கள்; காலையில் முன்பதிவு தொடங்குது!

railway news - 2026
#image_title

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்களை திருநெல்வேலி மேட்டுப்பாளையம் போத்தனூர் செங்கோட்டை இடையே இயக்க தென்னக இரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவு வரும் ஞாயிறு ஜனவரி 11 அன்று காலை 08:00 மணிக்கு துவங்கப்படும்

திருநெல்வேலி — மேட்டுப்பாளையம்
வழி : கோவில்பட்டி சாத்தூர் விருதுநகர் மதுரை திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பழனி உடுமலைப்பேட்டை பொள்ளாச்சி ….. கிணத்துக்கடவு கோயம்புத்தூர்

ஜனவரி 12 || திருநெல்வேலி
ஜனவரி 13 || மேட்டுப்பாளையம்

போத்தனூர் — சென்னை — செங்கோட்டை

வழி : திருப்பூர் ஈரோடு சேலம் ஜோலார்பேட்டை காட்பாடி அரக்கோணம் பெரம்பூர் சென்னை எழும்பூர் தாம்பரம் செங்கல்பட்டு மேல்மருவத்தூர் விழுப்புரம் விருத்தாச்சலம் அரியலூர் ஸ்ரீரங்கம் திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் மதுரை விருதுநகர் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சங்கரன்கோவில் கடையநல்லூர் தென்காசி ….

ஜனவரி 14 || போத்தனூர் & சென்னை
ஜனவரி 15 || செங்கோட்டை

முன்பதிவு வரும் ஞாயிறு ஜனவரி 11 அன்று காலை 08:00 மணிக்கு துவங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

இந்த நாட்களில் இந்த வழித்தடங்களில் பயணிக்க கூடிய பயணிகள் இந்த ரயில்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் முன்பதிவு வசதி உள்ளது திருநெல்வேலி மேட்டுப்பாளையம் ரயிலில் முன்பதிவு இல்லா பெட்டிகள் உள்ளது .

ஏற்கனவே 15 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் !! கூடுதலாக இரண்டு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

Entertainment News

Popular Categories