
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்களை திருநெல்வேலி மேட்டுப்பாளையம் போத்தனூர் செங்கோட்டை இடையே இயக்க தென்னக இரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவு வரும் ஞாயிறு ஜனவரி 11 அன்று காலை 08:00 மணிக்கு துவங்கப்படும்
திருநெல்வேலி — மேட்டுப்பாளையம்
வழி : கோவில்பட்டி சாத்தூர் விருதுநகர் மதுரை திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பழனி உடுமலைப்பேட்டை பொள்ளாச்சி ….. கிணத்துக்கடவு கோயம்புத்தூர்
ஜனவரி 12 || திருநெல்வேலி
ஜனவரி 13 || மேட்டுப்பாளையம்
போத்தனூர் — சென்னை — செங்கோட்டை
வழி : திருப்பூர் ஈரோடு சேலம் ஜோலார்பேட்டை காட்பாடி அரக்கோணம் பெரம்பூர் சென்னை எழும்பூர் தாம்பரம் செங்கல்பட்டு மேல்மருவத்தூர் விழுப்புரம் விருத்தாச்சலம் அரியலூர் ஸ்ரீரங்கம் திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் மதுரை விருதுநகர் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சங்கரன்கோவில் கடையநல்லூர் தென்காசி ….
ஜனவரி 14 || போத்தனூர் & சென்னை
ஜனவரி 15 || செங்கோட்டை
முன்பதிவு வரும் ஞாயிறு ஜனவரி 11 அன்று காலை 08:00 மணிக்கு துவங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
இந்த நாட்களில் இந்த வழித்தடங்களில் பயணிக்க கூடிய பயணிகள் இந்த ரயில்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் முன்பதிவு வசதி உள்ளது திருநெல்வேலி மேட்டுப்பாளையம் ரயிலில் முன்பதிவு இல்லா பெட்டிகள் உள்ளது .
ஏற்கனவே 15 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் !! கூடுதலாக இரண்டு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.




