அரசியல் கட்சி அறிவிப்பு! ரஜினி மக்கள் மன்றத்தினர் மகிழ்ச்சிப் பேரணி!

rajini-fans-in-madurai
rajini-fans-in-madurai

ரஜினிகாந்த் அரசியல் கட்சி அறிவிக்க உள்ளதைக் கொண்டாடும் விதமாக ரஜினி மக்கள் மன்றத்தினர் பேரணியாகச் சென்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் குறிப்பாக வருகிற டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் கட்சி குறித்து அறிவிப்பு வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைக் கொண்டாடும் விதமாக மதுரையிலுள்ள ரஜினி மக்கள் மன்றத்தினர் பல்வேறு பகுதிகளில் உற்சாகமாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ரஜினி மக்கள் மன்றத்தின் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் எஸ் ஆர் இளங்கோ மணி தலைமையில் 50க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் மதுரை டிஎம் கோர்ட் பகுதியிலிருந்து பட்டாசு,வெடித்து மேளதாளங்களுடன் பேரணியாக சென்று மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் சாமி தரிசனத்திற்கு ஈடுபட்டனர்.

அப்போது வருகிற 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் ரஜினிகாந்த் அவர்களை 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்து அரியணையில் ஏற்றுவோம் எனவும் சூளுரைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories