அதிமுகவுக்கு என் உயிர் மூச்சு இருக்கும் வரை விசுவாசமாக இருப்பேன்: செங்கோட்டையன்

 

அதிமுகவுக்கு என் உயிர்மூச்சு இருக்கும்வரை விசுவாசமாக இருப்பேன் என்று செங்கோட்டையன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில்,

எவ்வித சலனத்துக்கும் உட்படாமல் என் வாழ்நாள்முழுவதும் அம்மாவுக்கும் இயக்கத்துக்கும் உண்மையான தொண்டனாகப் பணியாற்றி வரும் என்னைக் குறிவைத்தும் குழப்பத்தை உருவாக்க நினைத்தும் சில தீய சக்திகள் உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, மாண்புமிகு அம்மா அவர்கள் கட்டிக்காத்த இந்த இயக்கத்துக்கு உறுதுணையாக என்றென்றும் என் உயிர்மூச்சு உள்ளவரை இருப்பேன்.
இந்தியத் திருநாட்டின் நாடாளுமன்றத்தில் 3வது பெரிய இயக்கமாக உருவாக்கிய மாண்புமிகு அம்மா அவர்களால் வெற்றிவாகை சூடிய இந்த இயக்கத்தை யாராலும் எவராலும் ஒரு இம்மி அளவு கூட அசைக்க இயலாது.

அன்றும் இன்றும் என்றும் நான் சார்ந்திருக்கும் இயக்கத்துக்கும் தலைமைக்கும் விசுவாசமாகப் பணியாற்றி வரும் அம்மாவின் உண்மை விசுவாசியான என்மீது இனி வீண் வதந்திகளையும் பொய் பிரசாரங்களையும் பத்திரிகைகளிலும் வலைதளங்களிலும் பரப்புவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதைனை தெரிவித்துக் கொள்கிறேன்…

ALSO READ:  விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

என் மகன் திருமண நிகழ்வில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இமாமெ தலைமீது விழும் ஆபத்து ஏற்பட்டாலும் சலனம் சறுக்கல் வழுக்கல் இல்லாதவர் என குறிப்பிட்டதைப் போல கழகத்திற்கும் கொண்ட தலைமைக்கும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மை விசுவாசியாக அன்றும் இன்றும் என்றும் பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார் செங்கோட்டையன்.

sengottaiyan statment - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories