பாகிஸ்தானில் பால் விலை விண்ணத்தொட்டது; 1லிட்டர் பாலின் விலை ரூ.140ஐ தாண்டியது.!

pal 2 - 2026

நேற்று மொஹரம் பண்டிகையை ஒட்டி பாகிஸ்தானின் பிரதான நகரங்களில் பால் விலை எல்லையற்றம் உச்சத்தைத் தொட்டுள்ளது.

கராச்சி, சிந்து, மாகாணங்களில் லிட்டருக்கு 140 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பால் அங்கு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், பாகிஸ்தானில் இன்றைய தேதிக்கு ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலையைக் காட்டிலும் ஒரு லிட்டர் பால் விலை அதிகம் என்பது தான்.

அங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ 113, ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ 91.

pal 3 - 2026

மிகக்குறைந்த காலகட்டத்தில் லிட்டருக்கு ரூ 120 முதல் 140 வரை விற்பனையாகிக் கொண்டிருக்கும் பால் பாகிஸ்தானின் சிந்து பகுதியில் ரூ 140 ஐயும் தாண்டிச் சென்று கொண்டிருப்பது அங்குள்ள மக்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு மத ரீதியிலான கடுமையான சடங்கு, சம்பிரதாயங்களில் ஈடுபடக்கூடிய இஸ்லாமிய பக்தர்களுக்கு இலவசமாக பால் மற்றும் பாலினால் தயாரிக்கப்படும்

pal - 2026

இதர பானங்களை வழங்குவது பாகிஸ்தானில் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வரும் வழக்கங்களில் ஒன்று.

அதன் காரணமாக பாலின் தேவை மிக அதிகரிக்கவே தேவையின் பொருட்டே பால் விலை மொஹரம் அன்றும் அதையொட்டிய நாட்களில் அதன் உச்சத்தைத் தொட்டிருப்பதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பண்டிகை முடிந்ததும் பால் விலை படிப்படியாகக் குறையலாம். என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories