December 5, 2025, 6:27 PM
26.7 C
Chennai

காஷ்மீரில் 40 கிலோ சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு; பெரும் சதி முறியடிப்பு.!

bomb threat 1 - 2025

ஜம்மு-காஷ்மீரில் (Jammu Kashmir) பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துல்லியமான அதிரடி நடவடிக்கையால் பெரும் சதி முறியடிக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்புப் படையினர் (Security Force) தங்கள் தேடுதல் நடவடிக்கையின் போது கத்துவா (Kathua) மாவட்டத்தில் 40 கிலோ வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.

கத்துவாவின் திலாவால் பகுதியின் உள்ள தேவால் கிராமத்தில் இந்த வெடிபொருளை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.

இந்த வெடிபொருள் எந்த நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டது என்பதைக் குறித்து பாதுகாப்புப் படையினர் தீவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த 40 கிலோ வெடிபொருள் எப்படி இங்கு வந்தது? அதன் பின்னணியில் யார் உள்ளார்கள்? என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370_வது பிரிவு அகற்றப்பட்ட பின்னர், பயங்கரவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரமாக ஊடுருவும் முயற்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரிகளின் முயற்சிகளை நமது ராணுவம் முறியடித்து வருகிறது.

மேலும் போர் ஒப்பந்தத்தை மீறி எல்லையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபடும் வரும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தக்க பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் குறித்து பாதுகாப்பு அமைப்புகள் ஒரு பெரிய அறிக்கையை அளித்துள்ளன.

உளவுத்துறை அறிக்கையின்படி, காஷ்மீரில் 237 பயங்கரவாதிகள் சதித்திட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

அவரிகளில் 166 உள்ளூர் பயங்கரவாதிகள் என்றும், 107 பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் என்றும் கூறப்பட்டு உள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தங்கியுள்ள பயங்கரவாதிகளில் அதிகபட்சமாக லஷ்கர்-இ-தைபா அமைப்பு சேர்ந்த 112 பயங்கரவாதிகள்,

அதற்கு அடுத்தப்படி 100 தீவிரவாதிகள் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள்.

மற்றொரு பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷின் 59 பயங்கரவாதிகள் மற்றும் அல் பதர் குழுமத்தின் 3 பயங்கரவாதிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இவர்களில், 158 பயங்கரவாதிகள் தெற்கு காஷ்மீரிலும், வடக்கு காஷ்மீரில் 96 பயங்கரவாதிகள் மற்றும் மத்திய காஷ்மீரில் 19 பயங்கரவாதிகள் என பெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

முன்னதாக செப்டம்பர் 15 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), இந்த ஆண்டு பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை 2,050 முறை மீறியுள்ளது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories