காஷ்மீரில் 40 கிலோ சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு; பெரும் சதி முறியடிப்பு.!

bomb threat 1 - 2026

ஜம்மு-காஷ்மீரில் (Jammu Kashmir) பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துல்லியமான அதிரடி நடவடிக்கையால் பெரும் சதி முறியடிக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்புப் படையினர் (Security Force) தங்கள் தேடுதல் நடவடிக்கையின் போது கத்துவா (Kathua) மாவட்டத்தில் 40 கிலோ வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.

கத்துவாவின் திலாவால் பகுதியின் உள்ள தேவால் கிராமத்தில் இந்த வெடிபொருளை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.

இந்த வெடிபொருள் எந்த நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டது என்பதைக் குறித்து பாதுகாப்புப் படையினர் தீவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த 40 கிலோ வெடிபொருள் எப்படி இங்கு வந்தது? அதன் பின்னணியில் யார் உள்ளார்கள்? என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370_வது பிரிவு அகற்றப்பட்ட பின்னர், பயங்கரவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரமாக ஊடுருவும் முயற்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரிகளின் முயற்சிகளை நமது ராணுவம் முறியடித்து வருகிறது.

மேலும் போர் ஒப்பந்தத்தை மீறி எல்லையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபடும் வரும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தக்க பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

காஷ்மீரில் பயங்கரவாதிகள் குறித்து பாதுகாப்பு அமைப்புகள் ஒரு பெரிய அறிக்கையை அளித்துள்ளன.

உளவுத்துறை அறிக்கையின்படி, காஷ்மீரில் 237 பயங்கரவாதிகள் சதித்திட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

அவரிகளில் 166 உள்ளூர் பயங்கரவாதிகள் என்றும், 107 பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் என்றும் கூறப்பட்டு உள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தங்கியுள்ள பயங்கரவாதிகளில் அதிகபட்சமாக லஷ்கர்-இ-தைபா அமைப்பு சேர்ந்த 112 பயங்கரவாதிகள்,

அதற்கு அடுத்தப்படி 100 தீவிரவாதிகள் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள்.

மற்றொரு பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷின் 59 பயங்கரவாதிகள் மற்றும் அல் பதர் குழுமத்தின் 3 பயங்கரவாதிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இவர்களில், 158 பயங்கரவாதிகள் தெற்கு காஷ்மீரிலும், வடக்கு காஷ்மீரில் 96 பயங்கரவாதிகள் மற்றும் மத்திய காஷ்மீரில் 19 பயங்கரவாதிகள் என பெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

முன்னதாக செப்டம்பர் 15 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), இந்த ஆண்டு பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை 2,050 முறை மீறியுள்ளது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories