February 21, 2026, 3:39 AM
25.6 C
Chennai

சட்டவிரோதமாக குடியேறிய 50க்கும் மேற்பட்ட வங்கதேசத்தவா் அதிரடியாக கைது.!

vangali - 2026

பெங்களூரு நகரில் சட்டவிரோதமாகக் குடியேறிய 60 வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு நகரில் அதிக வேலை வாய்ப்பு காரணமாக நாடெங்கும் உள்ள பல மாநிலங்களில் இருந்தும் வந்து தங்கிப் பணி புரிந்து வருகின்றனர்.

குறிப்பாக வட மாநிலத்தைச் சேர்ந்த பலரும் இங்குத் தங்கி வருகின்றனர்.

இவர்களில் ஒரு சிலர் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என மத்திய குற்றவியல் பிரிவுக்குப் புகார் வந்தது.

இவ்வாறு தங்கி உள்ளவர்கள் ஏதேனும் குற்றவியல் அல்லது தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாக இருக்கலாம் என்னும் எண்ணத்தில் தீவிர வேட்டை நடந்துள்ளது.

மாராத்தஹள்ளி, ராமமூர்த்தி நகர், கேபிபுரம், எச் ஏ எல் உள்ளிட்ட பல இடங்களில் நடந்த இந்த சோதனையில் 60 வங்க தேசத்தவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சட்டவிரோதமாக ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு சலுகைகளைப் பெற்றுள்ளனர்.

இந்த 60 பேரில் 29 பேர் ஆண்கள், 22 பெண்கள் மற்றும் 9 சிறுமியர் உள்ளனர்.

இவர்களைக் கைது செய்த காவல்துறையினர் இவர்கள் இந்நாட்டு எந்த நோக்கத்துடன் வந்துள்ளனர் என விசாரணை செய்து வருகின்றனர்.

இவர்களில் பலர் தினக்கூலிகளாக உள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் விரைவில் வங்கதேசத்துக்குத் திரும்ப அனுப்ப பட உள்ளனர்.

இது குறித்து நகர காவல்துறை ஆணையர் பாஸ்கர் ராவ், ‘வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளை வாடகைக்கு விடும் முன்பு வாடகைதாரரின் ஆவணங்களை முழுமையாக பரிசோதிக்க வேண்டும்.

அத்துடன் அவர்களைக் குறித்த விவரங்களை காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு இல்லை எனில் வாடகைதாரர் சட்டவிரோத குற்றங்களில் ஈடுபடும் போது வீட்டு உரிமையாளர்கள் தேவையற்ற துயரை அனுபவிக்க நேரிடும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories