சட்டவிரோதமாக குடியேறிய 50க்கும் மேற்பட்ட வங்கதேசத்தவா் அதிரடியாக கைது.!

vangali - 2026

பெங்களூரு நகரில் சட்டவிரோதமாகக் குடியேறிய 60 வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு நகரில் அதிக வேலை வாய்ப்பு காரணமாக நாடெங்கும் உள்ள பல மாநிலங்களில் இருந்தும் வந்து தங்கிப் பணி புரிந்து வருகின்றனர்.

குறிப்பாக வட மாநிலத்தைச் சேர்ந்த பலரும் இங்குத் தங்கி வருகின்றனர்.

இவர்களில் ஒரு சிலர் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என மத்திய குற்றவியல் பிரிவுக்குப் புகார் வந்தது.

இவ்வாறு தங்கி உள்ளவர்கள் ஏதேனும் குற்றவியல் அல்லது தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாக இருக்கலாம் என்னும் எண்ணத்தில் தீவிர வேட்டை நடந்துள்ளது.

மாராத்தஹள்ளி, ராமமூர்த்தி நகர், கேபிபுரம், எச் ஏ எல் உள்ளிட்ட பல இடங்களில் நடந்த இந்த சோதனையில் 60 வங்க தேசத்தவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சட்டவிரோதமாக ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு சலுகைகளைப் பெற்றுள்ளனர்.

இந்த 60 பேரில் 29 பேர் ஆண்கள், 22 பெண்கள் மற்றும் 9 சிறுமியர் உள்ளனர்.

இவர்களைக் கைது செய்த காவல்துறையினர் இவர்கள் இந்நாட்டு எந்த நோக்கத்துடன் வந்துள்ளனர் என விசாரணை செய்து வருகின்றனர்.

இவர்களில் பலர் தினக்கூலிகளாக உள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் விரைவில் வங்கதேசத்துக்குத் திரும்ப அனுப்ப பட உள்ளனர்.

இது குறித்து நகர காவல்துறை ஆணையர் பாஸ்கர் ராவ், ‘வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளை வாடகைக்கு விடும் முன்பு வாடகைதாரரின் ஆவணங்களை முழுமையாக பரிசோதிக்க வேண்டும்.

அத்துடன் அவர்களைக் குறித்த விவரங்களை காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு இல்லை எனில் வாடகைதாரர் சட்டவிரோத குற்றங்களில் ஈடுபடும் போது வீட்டு உரிமையாளர்கள் தேவையற்ற துயரை அனுபவிக்க நேரிடும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories