காலாவதியான உணவுப் பொருட்கள் உண்டதால் வாந்தி மயக்கம்! பிரபல தியேட்டரில் சோதனை!

vidhya theatre - 2026

தியேட்டரில் காலாவதியான உணவு பொருட்கள் விற்றதால் அதனை வாங்கி உண்டவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது

தாம்பரத்தில் இயங்கி வரும் வித்யா தியேட்டரில் சேலையூரைச் சேர்ந்த தீனா அவரது குடும்பத்தினருடன் நேற்று மாலை படம் பார்க்கச் சென்றுள்ளார்.

படத்தின் பிரேக் நேரத்தில் தின்பண்டங்கள் வாங்கலாம் என்று பாப்கார்ன் உள்ளிட்ட பல தின்பண்டங்களை வாங்கியுள்ளனர். தின்பண்டங்களைச் சாப்பிட்டு முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளனர்.

vanthi - 2026

வீட்டிற்குச் சென்றவுடன், தீனா உள்ளிட்ட அனைவருக்கும் வாந்தி, மயக்கம் வந்துள்ளது. மருத்துவரிடம் பரிசோதனை செய்ததில், ஃபுட் பாய்சன் ஆகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தீனா உணவு பாதுகாப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். உடனே, அதிரடியாக வித்யா தியேட்டரில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதில், எக்ஸ்பைரி டேட் குறிப்பிடாமல் உணவுப் பொருட்கள் பாக்கெட் செய்யப் பட்டிருந்ததையும், தரமில்லாத பொருட்களை விற்பனை செய்வதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

food - 2026

மேலும், காலாவதியான 275 கிலோ பாப்கார்ன் மற்றும் குளிர்பானங்களைப் பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.

இது குறித்துப் பேசிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி, கெட்டுப்போன பொருட்களை அழித்து விட்டோம், இனிமேல் இவ்வாறு நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தியேட்டர் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். மற்ற திரையரங்குகளிலும் சோதனை தொடரும் என்று தெரிவித்துள்ளார்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories