December 5, 2025, 9:26 PM
26.6 C
Chennai

இனி இந்திய பாடதிட்டத்தில் இந்தியர்களின் வரலாறு மட்டுமே இருக்கும்; பிரதமர் மோடி அதிரடி.!

MODI - 2025

மத்தியில் பாஜக அரசு கடந்த 2014 – ம் ஆண்டு பொறுப்பேற்றபோது பிரதமர் மோடி சில வாக்குறுதிகளை அளித்திருந்தார்,

அதன்படி இந்த 5 ஆண்டுகள் முந்தைய அரசில் ஏற்பட்ட சில பாதிப்புகளை சரி செய்யவும் வெளியுறவு கொள்கை, உள்நாட்டு உற்பத்தி முதலானவற்றில் கவனம் செலுத்தவே நேரம் சரியாக இருக்கும் என்றும்.,

அடுத்த 5 ஆண்டுகளில் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், இந்தியாவின் மீதான வெளிநாடுகளின் பார்வை மாற்றப்படும் என்றும் தெரிவித்திருந்தார்,

அதன்படி 2019-ம் ஆண்டு மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியான மாற்றங்களை நிறைவேற்றி வருகிறது.

அதன்படி காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, ராமர் கோவில் கட்டுவது என்று தனது வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறது.

T N T 2 - 2025

இந்நிலையில் மோடி மற்றொரு மிக முக்கிய மாற்றத்தை செய்ய இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது,

அதாவது இந்திய பள்ளி கல்லூரிகளில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவை ஆட்சி செய்தவர்கள் பற்றிய பாடங்களை நீக்கிவிட்டு

அந்த காலத்தில் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய இந்திய நாட்டை சேர்ந்த மன்னர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், அந்தெந்த மாநிலத்தை மொழியை சேர்ந்த மன்னர்களின் பாடங்களை கொண்டு வர முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

S S G - 2025

அண்டை நாடான சீனாவில் பள்ளி பாடங்களில் அந்த நாட்டை சேர்ந்த மன்னர்கள், அவர்களின் வெற்றிகள் பற்றியே குறிப்பிடப்படுகின்றன.

இதனால் மனரீதியாகவும் அவர்கள் வலிமையானவர் என்ற எண்ணம் உருவாவதாகவும், இயல்பாகவே நாட்டு பற்று அதிகரிப்பதாகவும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் வரும் காலத்தில் இந்தியாவில் பிரிவினையை முற்றிலும் ஒழிக்க இந்தியாவின் உண்மையான வரலாற்றை பாட திட்டங்களில் சேர்க்கவும், முகலாய மன்னர்கள், வெள்ளையர்கள் குறித்த பாடத்திட்டத்தை நீக்கிவிட்டு

BOOKS 1 - 2025

அதற்கு பதிலாக இந்திய மன்னர்களின் வரலாற்றினை வருங்கால சந்ததிகள் அறிந்து கொள்ளவும் மாற்றங்கள் உண்டாக்கவும் மத்திய அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

boys - 2025

இதன்மூலம் தமிழகத்தில் சாதி தலைவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பல தமிழ் மன்னர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் இனி தேசிய தலைவர்களாக அடையாளப்படுத்த படுவார்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

இனி இந்தியாவில் இந்தியர்களின் வரலாறு மட்டுமே இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories