December 5, 2025, 5:14 PM
27.9 C
Chennai

துரத்தி அடிக்கப்பட்ட ஜெர்மன் மாணவர் காரணம் என்ன? அதிர்ச்சி தகவல்.!

jermen sutened - 2025

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சமீபத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.

அதில் சென்னை ஐஐடி-யில் பயின்ற ஜெர்மனியை சேர்ந்த ஜேக்கப் லிண்டாந்தால் மாணவன் போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் மாணவர்கள், அரசியல்வாதிகள் சார்பாக போராட்டகள் நடந்து வருகிறது.

அதில் சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளது.

இந்நிலையில் ஜெர்மனியை சேர்ந்த ஜேக்கப் லிண்டாந்தால் என்ற மாணவன் சென்னை ஐஐடி-யில் இயற்பியல் முதுகலை பட்டம் பயின்று வந்தார்.

கடந்த நாட்களுக்கு முன்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.

அந்த போராட்டத்தில் பங்குபெற்று அவரது எதிர்ப்பை தெரிவித்தார்.

இதனால் அதுகுறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் ஜேக்கப் மாணவனை இந்தியாவில் தங்கி படிப்பதற்கான தகுதியை ரத்து செய்தனர்.

jerman susu 3 - 2025

இந்நிலையில் ஐஐடி-யில் இருந்து வெளியேற்றப்பட்ட மாணவனை ஜெர்மனிக்கே அனுப்பப்பட்டார் என தெரிய வந்தது.

இதுகுறித்து தி பெட்ரலுக்கு தொடர்புகொண்ட ஜேக்கப், குடியுரிமை அதிகாரிகள் என்னை அழைத்து விசாரணை நடத்தினர்.

அதில் ஏன் போராட்டத்தில் கலந்துகொண்டிங்க என கேள்வி கேட்டனர். அப்போதான் தெரிந்தது நான் கடுமையான விசாரணை வளையத்துக்குள் சிக்கிக்கொண்டேன் என, புரிந்து கொண்டார்.

பின்னர், வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டம் சரியான அனுமதியின்றி நடத்தப்பட்டதா என தெரிவித்தனர்.

மேலும், மாணவர் விசாவில் வந்துருக்கும் நீங்கள் படிக்க மட்டுமே அனுமதி, போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதி இல்லை என குறிப்பிட்டனர்.

பின்னர் இந்த போராட்டம் அனுமதியின்றி நடத்தப்பட்டது என எனக்கு அப்போதுதான் தெரியும்,

மாணவர் விசாவில் வந்த நான் படிப்பில் மட்டும் கவனம் செலுத்திருக்க வேண்டும்.

வேறு எந்தவொரு நடவெடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்க கூடாது என நான் புரிந்துகொண்டேன்.

பிறகு நீண்ட நேரம் பேசிய அதிகாரிகள் என்னை இந்தியாவை விட்டு வெளியேற சொன்னார்கள்.

நான் என் மன்னிப்பையும், என்னோடைய வருத்தத்தையும் தெரிவித்தேன்.

ஆனால் அதிகாரிகள் அதை ஏற்க மறுத்தனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு செமஸ்டர் மட்டும் இந்தியாவில் படித்த ஜேக்கப், மீதியுள்ள படிப்பை அவரது நாட்டில் தொடருவார் என தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories