December 5, 2025, 8:59 PM
26.6 C
Chennai

நிலத்தகராறு மச்சானை தீ வைத்து கொளுத்திய மாப்பிள்ளை.!

fire bath 2 1 - 2025

நிலத்தகராறில் , தங்கை கணவரை தீ வைத்து எரித்த மைத்துனன் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கோயிலாசம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா.

இவருக்கு கருப்பாயி, சிலம்பாயி என 2 மனைவிகள் உள்ளனர்.

மூத்த மனைவி கருப்பாயிக்கு மணி என்ற மகனும், 2வது மனைவி சிலம்பாயிக்கு, முத்துலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

முத்துலட்சுமியை தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த ஆண்டியப்பன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

ARASED 8 - 2025

இந்நிலையில், தனது சித்திக்கு கொடுத்த 4 ஏக்கர் நிலத்தை மணி, திருப்பிக்கேட்டதாகவும், நிலத்தில் இருந்து ஆண்டியப்பனை காலி செய்யுமாறும் கூறியதாக தெரிகிறது.

ஆனால் ஆண்டியப்பன் அதற்கு மறுத்துவிட்டதால்,
இதனால் ஆத்திரமடைந்த மணி அங்கிருந்த தகர ஷெட்டில் ஆண்டியப்பனை வெளிளில் வரவிடாமல் பூட்டிவைத்து ஆண்டியப்பன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டதாக கூறப்படுகிறது.

fire araest - 2025

இதில் பலத்த காயமடைந்த ஆண்டியப்பன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இகுதுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், மணி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories