பாத்ரூமில் செல்போன் பார்ப்பவரா நீங்கள்..? இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

bathroom

தாய்லாந்து நாட்டில் கழிவறைக்குள் சென்ற இளைஞர் ஒருவரை அங்கிருந்த மலைப்பாம்பு அவரின் பிறப்புறுப்பில் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டில் அமைந்துள்ள Nonthaburi என்னும் பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் செல்போனுடன் கழிவறைக்கு சென்றுள்ளார். செல்போனை பயன்படுத்தி கொண்டவரே கழிவறைக்குள் அமர்ந்திருந்த அந்த இளைஞரின் பிறப்புறுப்பில் திடீரென வலி ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து கீழே குனிந்து என்ன நடக்கிறது என பார்த்த அந்த இளைஞருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், கழிவறைக்குள் இருந்த குட்டி மலைப் பாம்பு ஒன்று அந்த இளைஞரின் பிறப்பு உறுப்பின் நுனியில் கடித்து காயத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் அவரது பிறப்புறுப்பிலிருந்து ரத்தம் வழிந்து அவரது தொடை மற்றும் கால் பகுதியில் ரத்தம் வழிந்தோடி உள்ளது.

இதனையடுத்து அந்த இளைஞரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த இளைஞரின் பிறப்புறுப்பில் 3 தையல்கள் போடப்பட்டு உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த இளைஞரின் தாய் கூறுகையில். மலைப்பாம்பு எப்படி எங்கள் வீட்டிற்குள் வந்தது என தெரியவில்லை எனவும் கழிவறையை ஒட்டியுள்ள கால்வாய் வழியாக ஒரு வேளை பாம்பு உள்ளே நுழைந்திருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இளைஞரை கடித்த அந்த பாம்பு அதிக விஷத்தன்மை கொண்டது இல்லை என்பதால் அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் உயிர் தப்பியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

Entertainment News

Popular Categories