அக்.09: தமிழகத்தில் இன்று… 5185 பேருக்கு கொரோனா; 68 பேர் உயிரிழப்பு!

corona-image
corona-image

தமிழகத்தில் 5185 பேருக்கு கோவிட் 19 தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர் 

தமிழகத்தின் புதிதாக 5,185 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது…  இதையடுத்து covid-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 6,46,128 ஆக அதிகரித்துள்ளது

 இருப்பினும் தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை விட, குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்பது ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது 

சென்னையில் புதிதாக 1288 பேருக் கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது இதை அடுத்து.  சென்னையில்  Covid-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,79,424  ஆக உயர்ந்துள்ளது

கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு, 5,357 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதனால் covid-19 தொற்றில் இருந்து விடுபட்டு வீடுகளுக்கு திரும்பி அவர்களின் எண்ணிக்கை 5,91,811  ஆக உயர்ந்துள்ளது 

சென்னையில் 22 பேர் உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவால் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் தலா 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் covid-19 நோய்க்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,120  ஆக அதிகரித்துள்ளது 

தமிழகத்தில் தனிமைப் படுத்தப் பட்டவர்கள் உள்பட 44,197 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாவட்ட வாரியாக covid 19 பாதிப்பு விவரம்

district-wise-corona-details-oct-09
district-wise-corona-details-oct-09

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories