December 6, 2025, 8:17 AM
23.8 C
Chennai

அக்.09: தமிழகத்தில் இன்று… 5185 பேருக்கு கொரோனா; 68 பேர் உயிரிழப்பு!

corona-image
corona-image

தமிழகத்தில் 5185 பேருக்கு கோவிட் 19 தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர் 

தமிழகத்தின் புதிதாக 5,185 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது…  இதையடுத்து covid-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 6,46,128 ஆக அதிகரித்துள்ளது

 இருப்பினும் தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை விட, குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்பது ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது 

சென்னையில் புதிதாக 1288 பேருக் கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது இதை அடுத்து.  சென்னையில்  Covid-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,79,424  ஆக உயர்ந்துள்ளது

கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு, 5,357 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதனால் covid-19 தொற்றில் இருந்து விடுபட்டு வீடுகளுக்கு திரும்பி அவர்களின் எண்ணிக்கை 5,91,811  ஆக உயர்ந்துள்ளது 

சென்னையில் 22 பேர் உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவால் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் தலா 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் covid-19 நோய்க்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,120  ஆக அதிகரித்துள்ளது 

தமிழகத்தில் தனிமைப் படுத்தப் பட்டவர்கள் உள்பட 44,197 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாவட்ட வாரியாக covid 19 பாதிப்பு விவரம்

district-wise-corona-details-oct-09
district-wise-corona-details-oct-09

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories