அக்.09: தமிழகத்தில் இன்று… 5185 பேருக்கு கொரோனா; 68 பேர் உயிரிழப்பு!

corona-image
corona-image

தமிழகத்தில் 5185 பேருக்கு கோவிட் 19 தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர் 

தமிழகத்தின் புதிதாக 5,185 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது…  இதையடுத்து covid-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 6,46,128 ஆக அதிகரித்துள்ளது

 இருப்பினும் தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை விட, குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்பது ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது 

சென்னையில் புதிதாக 1288 பேருக் கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது இதை அடுத்து.  சென்னையில்  Covid-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,79,424  ஆக உயர்ந்துள்ளது

கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு, 5,357 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதனால் covid-19 தொற்றில் இருந்து விடுபட்டு வீடுகளுக்கு திரும்பி அவர்களின் எண்ணிக்கை 5,91,811  ஆக உயர்ந்துள்ளது 

சென்னையில் 22 பேர் உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவால் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் தலா 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் covid-19 நோய்க்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,120  ஆக அதிகரித்துள்ளது 

தமிழகத்தில் தனிமைப் படுத்தப் பட்டவர்கள் உள்பட 44,197 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாவட்ட வாரியாக covid 19 பாதிப்பு விவரம்

district-wise-corona-details-oct-09
district-wise-corona-details-oct-09

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories