December 5, 2025, 11:52 PM
26.6 C
Chennai

கருப்புப் பணக் காவலர்கள்… கரையேறாமல் போனவர்கள்!

chidambaram-arun

ஆசிய நாடுகளில் அனைத்திலும் சில மாதங்களில் – மாயா பஜார் படத்தில் வருகிற மாதிரி நிறைய கண் ஆஸ்பத்திரிகளை திறந்த வண்ணம் இருந்த நபர் இந்த – வாசன் அருண் ..

இவர் யார் என்பதை காணும் முன்பாக 2015 ஆம் ஆண்டு குருமூர்த்தி அவர்கள் இவரது விரைவான அசுர வளர்ச்சிக்கு காரணம் – முன்னாள் அமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரது மகனின் கருப்பு பண முதலீடே என்பதை தெளிவாக சுட்டி காட்டினார் …

அதை தொடர்ந்து – ஒரு இன்கம் டாக்ஸ் கமிஷனர் – மோடி அவர்களின் ஆட்சி காலத்திலேயே – சிதம்பரம் அவர்களுக்கு சாதகாம செயல் பட்டு – விசாரணை அதிகாரியை விரட்டிய கதையெல்லாம் நடந்ததை பலர் அறிந்து இருக்க கூடும் ..

arun-vasan-eyecare
arun-vasan-eyecare

அந்த பழைய பல கோடி பணம் பற்றிய விசயங்களை விவரமாக படிக்க விருப்பம் உள்ளவர்கள்

தமிழகத்தில் நடந்த மிக பிருமாண்ட அரசியல்வாதியின் நிழலாக இருந்து – அவர்களின் கருப்பு பணத்தை கையாண்டவர்கள் தற்கொலை செய்து கொண்ட மூன்றாவது நபர் இவர் …

  1. July 2001 deivasigamani, who alleged that a bribe of rs 6 crore was paid to Anna nagar ramesh to get the road maintenance contract, he was very close to Stalin and tha.kirutinan, then minister … when jaya govt. started to probe.which will surely put stalin in a fix ..both…. ramesh had to committed suicide along with his whole family and as you all know tha kirutinan was latter killed !!!
  2. Sadiq Batcha – very close confidant of spectrum scam A.Raja is said to have committed suicide at his residence in Chennai on Wednesday, 16 March 2011 … we all know he was made to kill himself to silence against DMK party chief’s house connections dealings in spectrum case ..
  3. Dr.Arun of vasan healthcare …. got all his money from these people has been proved beyond doubt, so it seems he was asked to silence himself to death ..

கொள்ளையர்கள் காசை கொண்டு சுக வாழ்வு வாழ நினைத்தால் அது நம்மை கொல்லும் என்பதை காலம் காட்டிக்கொண்டே இருக்கிறது .. ஏன் என்றால் இந்த அரசியல் கொள்ளையர்கள் தங்கள் நாட்டை காட்டி குடுக்க தயங்காதவர்கள், கூட இருப்பவர்கள் குடும்பத்தை கூட அழித்து தங்களை காப்பாற்றி கொள்வார்கள் என்பதை நாம் இவர்களது செயல்பாடுகளில் பார்த்து கொண்டே இருக்கிறோம் ..

இந்த பெரும் கொள்ளையர்கள் கையில் சிக்கி தன்னை மாய்த்து கொள்ள போகிறவர்கள் எவ்வளவு பேரோ ..

  • விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories